வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சரியாக சொன்னீர்கள்...
அங்கே இருந்தவர்கள் திராவிடர்கள் என்று நம்ம துண்டுசீட்டு அறிக்கை விடக் கூடும், அல்லது கட்டுமரத்தின் மூதாதையர் என்று கூட சொல்வாங்க
ஏன் மலம்புழாவில் பண்டைய கால நாகரீகத்தின் எச்சம் இருக்கக்கூடாதா? தமிழகத்தில் பூம்புகார் கூட பழமையானது. கடலுக்கடியில் மூழ்கிய நாகரீகம் இருக்கத்தான் செய்கிறது. அதில் யாருக்கும் ஆர்வமில்லை. யுகங்களை கடந்த நாகரீகம்தான் தமிழனின் நாகரீகம்.
முதல் தமிழன் என்றால் என்ன? முதல் தமிழன் என்பவன் உக்கிரமாக அடுத்தவன் சொல்வதை கேட்டு, எழுதியதை படித்து, எதையுமே ஆராயாமல், பகுத்தறியாமல் கம்பு சுத்தறவன் என்று பொருள்.
கீழடி மாதிரி இதனை வைத்தும் அரசியல் செய்யலாமே. புல் தோன்றி புண்ணாக்கு செய்வதற்கு முன்பே முன் தோன்றிய சே(ட்டன்)ர நாடு ன்னு பாடப்புத்தகத்தில் போடலாம்.
சரியாகத்தான் சொன்னீர்கள். ஆரியன் வந்து கெடுத்து குட்டி சுவர் ஆக்குனதும் அதில் தெரியும்.
மேலும் செய்திகள்
தலைநகர் பகுதியில் 243 பறவையினங்கள்
23-Feb-2025