வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழ் நாட்டில் எதுவும் நடக்காது. பாட்டிலே பிரதானம். இன்று மதியம் தேனாம் பேட்டை பேருந்து நிலயத்தில் நன்றாகா ஆடை அணித்தவர் full போதையில் தள்ளாடி நடந்த வந்து கொண்டிருக்க அவர் நண்பர் அவரை அரவணைத்து வீட்டிற்கு ஆழைத்து செல்ல பிரயத்தன பட்டு கொண்டிருக்க குடி மகன் அவறை அடிக்க வருகிறார். இருந்தும் மிகுந்த பிராயாசையுடன் ஒவ்வொரு அடியாகா நகர்த்தி கொண்டு செல்கிறார். மு கருணாநிதியின் கைங்கர்யம், அவர் வழி தோன்றல் தந்தையை சொல் மிக்க மந்திர மில்லியய் என்று நடத்தி வருகிறார் தொடரும் ஸ்டாலின் வியாபாரத்தை கனிமொழி பாலு மற்றும் கழக கும்பல் குடும்பம் செழிக்க வியாபாரத்தை பல்கி பெருக்க செயல் படுத்தி வருகிறார் என்பது ஊர் அறிந்த உண்மை. யாரை வைத்து கேள்வி கேட்டல் இது தான் திராவிட அரசியல் என்று கூறுகிறார். இப்போது கழகத்தைய்ய ஆரம்பித்த அண்ணா துரை இதை ஆமோதிப்பாரோ? இல்லை அவருக்கும் கல்தா கொடுத்து கட்சியியை ஸ்வாதீனப்படுத்தி குடும்ப காட்சியாக்கி இருப்பார்களோ தெரிய வில்லை.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஏற்கனவே பல வெற்றிகளால், கார்போரேட்டு கூட்டுக்கொள்ளைகளின் தொடர் வெற்றியால் மக்கள் பணம் பல டிரில்லியன் டாலர் பறிபோனது. மேலும் மேலும் வெற்றியை கொடுத்து நாட்டை, நாட்டு மக்களை அதால பாதாளத்திற்கு இட்டுச்சென்றது போதவில்லையா? திருப்தி இல்லையா? மோடியை ஏன் நாடு கடத்தக்கூடாது ?
பெயர் இல்லாமல் திரிவது ஏன்
non stop .....
ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அன்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
போன வருஷமும் இப்பிடித்தானே வாழ்த்தினாங்க?
போன வருஷமும் இதே ...
மேலும் செய்திகள்
பிறந்தது ஆங்கில புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து
31-Dec-2024