வாசகர்கள் கருத்துகள் ( 24 )
நீதிபதிகளையும் சேருங்கள்.
அவர்களின் முக்கிய அஜென்ட்டா அதாவது வாழ்நாள் மக்கள் அரசு கஜானா முழுவதும் அவர்கள் வசமிருந்தால் அரசியலுக்கு வந்த நோக்கம் நிறை வேறும். அந்த ஆசையில் சூசிரியனிடமிருந்து டெம்ப்பரி யாக பிரிந்து கொல்லையய அடிக்கும் கும்பலுக்கு ஆர்ப்பாட்டமாக சினிமா வசனம் பேசி கையையும் காலையும் தூக்கி காட்டி அட்டையை கத்தியுடன் குதிரையயேரி வில்லன் வேசத்தில் வரும் சக நடிகரின் உதவியுடன் தன்னால் முடிந்த அளவுக்கு மக்களை தன் பங்க்கிற்கு முட்டாளாக்கி மக்கள் கஜானாவை பிடிக்க முயற்சியை எடுத்துள்ளார். ஏற்கனவே பெரியார் பீனிசம் உப்பீசம்னு சொல்லிமாக்கலிய்ய ஏமற்றி சுக வாழ்வில் திளைத்திருக்கும் கும்பலிய்ய பார்த்து அவவனுக்கு ஆசை வாழ்நாள் செட்டல் மென்ட்டுக்கு ஆசை. மக்களுக்கு அந்த ஆசை வரமால் மிக ஜாக்கிரதையாக எங்கும்இல்லா திராவிடம் பேசி மக்கலிய்ய மொட்டையடித்து காது குத்தி அவர்கள் சுக போக வாழ்க்கையில் குடும்பத்துடன் ஆண்டு கொண்டு மகிழ்ச்சியை வெள்ளத்தில் மிதந்து ஆந்த நடனம் கூத்து ஆடி இருக்கின்றனர்.
நீங்க வேற. மந்திரி பதவியே சாஸ்வதமில்லை பிரதமர் பதவிக்கு போயிட்டேங்க. வர வர பொழைய்யப்பயிக்கெடுத்துகொண்டேயா வாந்தால் எப்படி வம்ச வளர்ச்சி என்னாவது
அருமையான சட்டம். உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் . அரசியல் சுத்தமடையட்டும். அப்போதுதான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்
பிரதமர் பதவி யாருக்கும் நிரந்தம் அல்ல.
முதல்வர் பதவியும் நிரந்தரம் அல்ல இசாக்கு
அதெல்லாம் சரி தான், ஆனால் பிரதமரை கைது செய்ய இந்தியாவில் சி பி ஐ தொடங்கி எந்த அமைப்பிற்கு தைரியம் உள்ளது? அல்லது கைது செய்யத் தான் விட்டு விடுவார்களா? அவ்வளவு தைரியமும் நேர்மையும் இருந்தால் பிரதமரை கைது செய்ய மாநில காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்து பார்க்க வேண்டியது தானே?
வீணா ....மாநில முதல்வரை மாநில காவல் துறை கைது செய்ய முடியும்
மிக பெரிய சாம்ராஜ்யங்கள் நீதி தவறும் போது அழிவையே சந்தியுள்ளன.
நாயகம்...உன்னை வாய் திறக்க வேண்டாம் என்று தமிழ் மக்கள் கேட்டுகொள்கின்றனர்
எதை வேண்டுமானானும் பேசி பதவிக்கு வந்து ஊழல் செய்து சம்பாதித்து .நீதியை விலை கொடுத்து வாங்கலாம் என்ற நிலையை உருவாக்கி விட்ட திமுக பாரம்பரியம்..இப்பொழுது பரம்பரை ஆட்சி அரசியலை பகிரங்கமாக அமல்படுத்துகிறது...இதற்கு ஒரு சட்டம்.. யாரும் பத்து வருடத்திற்கு மேல் அதிகாரம் செய்ய முடியாது என்ற நிலை வர வேண்டும்.
கோபாலபுரத்தில் அந்த கேள்வியை கேட்கனும் ஓட்டுப்போட்டது திமுக விற்கு ஆனால் பணம் எதிர்பார்ப்பது மோடிகிட்ட, நல்லா கோபாலபுரம் வேளச்சேரி நோக்கி முட்டிபோடனும். நகைக்கடன் நீட்டு 75 ரூபாய்க்கு பெட்ரோல் 60 ரூபாய்க்கு டீசல் 500ரூபாய்க்கு காஸ் இதையெல்லாம் சுடாலின்கிடட கேட்கணும் அதுக்கு ஒரு நியாயம் உண்டு .
எல்லோரும் 21000 முதலீடு செய்தால் போதுமானது வாழ்க்கை செழிக்கும் என்ற விளம்பரம் ஒன்று ஊர்வலமாக வந்து விட்டது, அதாவது பாக்கி 15 லட்சம் ரூபாய்க்கு சுமார் 75 பங்குகள் எப்படி கிடைக்கும் காத்து இருந்து வாங்க முடியுமா