வாசகர்கள் கருத்துகள் ( 22 )
தவறு என்று ஒத்துக்கொள்ளவில்லை. திருடி விட்டேன். யாரும் திருட்டு என்று சொல்லவில்லை. அதனால் இது திருட்டு இல்லை. ஒரு அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பு இந்த மாதிரி செய்வது பிரிட்டிஷ் காரணை விட மோசமான தேச துரோகம் ஆகும்
எதுக்குடா பச்சையா பொய் சொல்றீங்க, வெக்கம் இல்லாமல் ?
பங்களாதேசிகள் எண்ணிக்கை 5.2 கோடி இன்று இந்தியாவில். அவர்கள் இந்தியர்களா????வேடிக்கை .அரசியல்வியாதிகள் இவர்களுக்கு ஆதார் கார்டு கொடுக்க எல்லா உதவியும் செய்திருக்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு இவர்கள் ஒட்டு வங்கியாகிவிட்டார்கள்
அதாவது, கோர்ட் கொடுத்த கெடுவில் பட்டியல் விவரங்களைக் கொடுக்க முடியாது என்று நாசூக்காக சொல்கிறது தேர்தல் ஆணையம் மடியில் எவ்வளவு கனம் இருக்கிறதோ, நாளை ஒவ்வொரு மாநில நிலவரமும் கேட்டு, இப்படிக்கு கொடுக்கும் நிலை வந்துவிடுமோ என்ற பதற்றத்தின் வெளிப்பாடுதான் இது
விவேக் வாய தொறந்தாலே பொய்யி தான். 300 MP டெல்லியில் ஊர்வலம் ஆட்சேபனை தெரிவிக்காமல் தான் போனார்களா ?? People lost hope on Election Commission. Worst.
எந்த கட்சியும் ஆட்சேபிக்கவில்லையா ? தேர்தல் ஆணையம் என்ன தூங்குகிறதா ? நாடே கொந்தளித்துக்கொண்டு இருக்கிறது, இவர்கள் சட்டம் பேசுகிறார்கள், தேர்தல் ஆணையமா அல்லது தில்லு முள்ளு ஆணையமா ?
கண்மூடித்தனமாக எல்லோருக்கும் ஓட்டுரிமை என்ற பைத்தியக்காரத்தனம் பாரதத்தில் மட்டுமே உள்ளது... குறைந்தது தொழில் வரி செலுத்தாததவன், குறைந்த அளவு ஸ்கூல் ஃபைனல் முடிக்காதவன் ஆகியோருக்கு ஓட்டுரிமை எதற்கு? வாக்கின் மதிப்பு தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எதற்கு ஓட்டுரிமை? எல்லாவற்றுக்கும் ஒரு தகுதி தேவை என்றால் அது ஓட்டுரிமைக்கு செல்லுபடி ஆகாதா? குறைந்த பட்சம் ஓட்டப்போடும் வயது 24 ஆக இருக்க வேண்டும்... வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட வேண்டும்.... ஆரோக்கியமான சமூகத்துக்கு ஜனநாயகத்துக்கு மெச்சூர்ட் வாக்காளர்கள் மட்டுமே தேவை.. வந்தவன் போனவனுக்கெல்லாம் ஓட்டுரிமை எதற்கு?
கடந்த லோக்சபா தேர்தலின் போது முறை கோவை மற்றும் பல தமிழக பகுதிகளில் வேண்டுமென்றே தமிழக வாக்கு பதிவு அதிகாரிகளாக பணியாற்றும் திமுக ஆதரவு ஜாக்டோஜியோ அமைப்பின் உறுப்பினர்களான தமிழக அதிகாரிகள் திமுக அல்லாமல் மற்ற கட்சிக்கு வோட்டு போடும் வாக்காளர்களின் வாக்கு தரவுகளை பூத் வாரியாக நீக்கி வாக்களிக்காமல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல் திமுக ஆதரவு தமிழக அதிகாரிகள் களத்தில் நிறைய டூப்ளிகேட் வாக்காளர்களை உருவாக்கி திமுகவுக்கு சாதகமாக ஓட்டுக்களை பெற இந்த முறை திமுக ஒருவரின் பெயரிலேயே இரண்டு அல்லது பல வாக்காளர்களை உருவாக்கி தேர்தல் சமயத்தில் கள்ள வாக்குகளை தேர்தல் அலுவலராக பணியாற்றும் திமுக ஆதரவு அரசு அதிகரிகளையே வைத்து டூப்ளிகேட் வாக்காளர்களின் வாக்கை கடகட வென பூத்து க்கு 100 - அல்லது 200 முறை பட்டனை அழுத்தினால் திமுக 2026 ல் 201 தொகுதியில் கண்ணை மூடிக்கொண்டு ஜெயிக்கும்.
யாரும் ஆட்சேபிக்கவில்லையெனில் தேர்தல் ஆணையம் தினமும் எதிரிகட்சித்தலைவர் ராகுலை வசைபாடியதெல்லாம் சர்வாதிகார பாஜவின் அரசியலா?
ராகுல் பொய் சொன்னார்...வாங்கி கட்டிக்கிட்டார் தமிழன் ...
இறந்து போனவர்கள், வீட்டை மாற்றி வெளி மாநிலம், வெளி ஊர் சென்றவர்கள், பங்களாதேஷி, பர்மா, நேபாளத்தை சேர்ந்த வெளிநாட்டு காரன் பேரை நீக்குவதை ஏன் குறை சொல்ல வேண்டும். ஒருத்தன் கையில் 3-5 வோட்டர் கார்டு இருக்கிறது. திருவிழாவுக்கு வருவது போல் பணத்தை வாங்கி கொண்டு, பல வோட்டு சாவடிகளில் கள்ள வோட்டு போடுவதை ஏன் கனவான்கள் அனுமதிக்க வேண்டும்? ஆதார் கார்டை வோட்டர் id உடன் இணைத்தல் பாதி பிரச்னையை குறைக்க வழி வகுக்கும்
ஆதார் அட்டையையும் ஊடுருவல் காரர்கள் வைத்திருக்கலாமே. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறான வழிகளில் பல ஆவணங்கள் தயார் செய்து கொடுக்கும் ஆட்கள் இருக்கலாம். அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க ஒத்துழைக்க லாமே
ஆதாருடன், இந்தியாவில் 10 வகுப்பு படித்த சான்றிதழ், அப்பாவின் படிப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட வேண்டும். பிடிக்காதவர்களுக்கு, 1970 முன்னால் உள்ள வீடு உரிமை அல்லது நில உரிமை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்