வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்த பலவீன காங்கிரஸ், அதன் பலவீனமான தற்போதைய தலைவர்கள் இருக்கும் வரையிலும் உங்களுக்கு லாபமே! நாளை காங்கிரஸ் முற்றிலும் இல்லாத சூழல் வந்தால் அதுவே பி.ஜே.பிக்கும் இறங்கு முகமாக மாறும்!
அடக்கி வாசிப்பது நல்லது.
கொத்தடிமையாக இருப்பது நல்லதா
காப்பாற்ற முடியாது என்பதை விட மீட்க முடியாத அளவில் அதற்க்கு காவல் இருப்பது வின்சி என்பதை சொல்லியிருக்கலாம். காந்தியின் கனவு நனவாவது இந்தியாவுக்கு நல்லதுதான்.
காங்கிரஸ் அழிந்து வருவது போலத் தோன்றினாலும், அதைப் பற்றி பிரதமர் பேசாமலிருப்பதே அழகு. ராஹுல் காந்தியாலும் பாஜபா பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்பதும் உண்மை தானே. அப்படியிருக்கையில் கான்கிரஸ் தொண்டர்களை உசுப்பிவிடுவது போலவே பிரதமர் பேசுவது... அந்தக் கட்சி அழிய வேண்டாம் என்று பிரதமர் நினைப்பது போலவே தெரிகிறது. பாஜபாவின் வெற்றிகளுக்குக் காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம் என்று பிரதமரும் நினைக்கிறாரோ?
சீக்கிரம் மிச்சம் மீதியும் ஒழிய வேண்டும்
கொக்கரிக்க வேண்டாம் ..... 2022 உ பி சட்டப்பேரவைத் தேர்தலில் 2017 ஐ விட பாஜக குறைந்த அளவு இடங்களைப் பெற்றது ..... 2027 இல் அதைவிட எண்ணிக்கை குறையலாம் ...... ஏன் தோல்வி கூட ஏற்படலாம் ...... அந்நிலை 2029 இல் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கலாம் .....
பாவம்...பாய்.. பிஜேபி யை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் தேவை இல்லாத ஆணிகளே என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்....அதனால் இதயம் பத்திரம்
பிஜேபி ஐ நீங்கள் காப்பாற்றியது போல், காங்கிரஸ் ஐ ஒருவர் காப்பாற்றுவார்.
யார் அவர் வாசன் அவர்களே....
இதே நிலை விரைவில் வரும்
முருகா... பிஜேபி யை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் தேவை இல்லாத ஆணிகளே என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்....அதனால் இதயம் பத்திரம்
மக்கள் ஓட்டு போட்டு விரட்டி விட்டார்கள் முருகா...என்ன செய்ய
ஒருத்தர் அழிவில் இன்னொருவர் சந்தோசம் கொள்கிறார்
கதறல் பத்தலை கைலாசம்....என்ன செய்ய..வாங்குன அடி அப்படி