வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உளவு பாத்திருந்த ரூவா நோட்டே எரிஞ்சிருக்காது.
முதலில் நீதித்துறையிலும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்
நாட்டுக்கு எதிரான செயல்களை யார் செய்தாலும் குற்றமே .... ஊழல் கறைபடிந்த நீதிபதிகளைக்கூட கண்காணிப்பது ஒருவிதத்தில் இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதே .... இந்த வழக்கு ஒருபக்கம் இருக்கட்டும் .... தற்பொழுது மூன்றாவது முறை பாஜக அரசு அமைந்ததால் காங்கிரஸ் வெறுப்பின் உச்சத்துக்கே போய்விட்டது ....
ஒரு உளவாளியின் உண்மையான உழைப்பு பெரிய படை பிரிவுக்கு சமம். குற்ற நிழல் படியாத தனி நபருக்கான உரிமைக்கு மட்டும் தான் குற்றவியல் பாதுகாப்பு. அரசியல் சாசனத்தை எல்லா வழக்கிலும் இழுக்க வேண்டாம். குற்ற செயல் புரியாத நபருக்கு எதிராக பயன்படுத்தினாலும், சட்டம் அமுல்படுத்த விடாது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் அல்லது தியாகம் செய்ய முடியாது. அரசு பணி ஆரம்பிக்கும் முன்னால், நீதிமன்றம் மனுவை ஏற்று விசாரிப்பது அரசியல் சாசனம் ஏற்காத நடைமுறை. விதி மீறிய பொருளாதார, தேச பாதுகாப்பு பற்றி விசாரிக்க நீதிபதி இறுதியில் வர வேண்டும்.
தனி நபர் உரிமை குற்றவாளிகளுக்கு பொருந்தாது .காரணம் அவர்கள் பிரான் மனித உரிமையை கெடுப்பதால் மனித உரிமை சட்டப்படி நடப்பவர்க்கே குற்றவாளிகளுக்கு இல்லை அதுவும் கொலை கொள்ளை கற்பழிப்பு போதை மருந்து ஏமாற்றுதல் போன்றவங்களுக்கு மறுக்கப்பட வேண்டும் அப்போதே தருமம் நிலைக்கும்
என்ன ஆச்சரியம்
திடீர் என்று ஏன் உச்ச நீதி மன்றம் பல்டி அடிக்கிறது. மோடிக்கு எதிராக சொல்வது தானே வழக்கம். துணை ஜனாதிபதி மருந்து நன்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது.
மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்
நீங்கள் நீதிபதி சூரியகாந்த்தின் கருத்தைப் படிக்கவில்லை .... உச்சம் எப்போதுமே நமது இறையாண்மை, அரசின் நியாயமான முடிவுகளுக்கு எதிரானதுதான் ....
அதாவது எதிர்க்கட்சிகள் இந்திய நாட்டுக்கு எதிராக செய்யும் கூட்டு சதி இதன் மூலமாக வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் இந்த வழக்கு??? வேடிக்கை என்னவென்றால் அந்த வழக்கை தீர்ப்பு சொல்லி நிறுத்தாமல்???அமேரிக்க நீதிமன்ற பிகாஸாஸ் வழக்கு குறித்த தீர்ப்பு வேண்டுமாம் என்று வழக்கை ஒத்தி வைத்ததாம் இந்த அநீதி மன்றம்
தேசத்தின் பாதுகாப்பு முக்கியம். ஊழல் அரசியல் தலைவர்கள் தேசத்தின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
இப்படி வாய் கிழிய எங்களை வேவு பார்க்கிறார்கள் உளவு பார்க்கிறார்கள் கண்காணிக்கிறார்கள் என்று கூறும் சில அறிவிலிகள், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனில் இப்படி கூவ வேண்டிய அவசியம் என்ன?? நீங்கள் நீதிமன்றம் வரை சென்று வாதிடுவதன் மூலம் இந்த இந்திய நாட்டிற்கும் அரசுக்கும் எதிராக ஏதோ செய்கிறீர்கள் என்று தானே பொருள். ஒருவேளை அவ்வாறு ஏதும் நீங்கள் செய்யவில்லை எனில் இந்திய அரசுக்கு எதிராக வழக்காடுவது ஏனோ??