வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கிறிஸ்துவத்தில் எவனும் திருந்த மாட்டான் மத்திய அரசிலும் எவனும் திருந்த மாட்டான்
புத்தகம் போடும் அளவுக்கு சொல்ல முடியாத அளவுக்கு அநியாயம் நடந்தால் எப்படி ?
She would have been pressurised to withdraw. so many non senses are happening with churches and priests in them
உங்களுடைய ஒரிஜினல் தாய் மதத்திற்கு மாறிவிட இதைவிட வலுவான காரணம் எதுவும் வேண்டுமா?
நாட்டில் எவ்வளவு பேர் நல்லவர்கள்?
பரிசுத்த கன்னியாஸ்திரி அம்மா, பாதிரியார் பலாத்காரம் செஞ்சதை நீங்க மறந்துடுங்க. பாதிரியார்கள் பல பேர் இதே வேலையைத்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.நீங்க பாட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அளவோட பிள்ளை குட்டிகளைப் பெத்துக்கிட்டு சுகமா, சந்தோஷமா வாழுங்க. வாழ்த்துகள்... ஆமென்
கன்னியாஸ்திரி வாழ்க்கை புளித்துப்போகும் அளவுக்கு மதம் பிடித்த தலைவர்கள்... மேல் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை இதே நிலையில்தான் ரோமன் கத்தோலிக்க சர்ச் நடக்கிறது. கடவுள் சேவையை விட காலித்தனங்கள்தான் அதிகம்.
ஆணாதிக்கம் நிறைந்த கத்தோலிக்க சர்ச்கள் ...போப் ஆக கன்னியாஸ்திரி போட்டியிடமுடியாது ,,,வாக்களிக்க முடியாது ....பாதிரிமார்கள் அங்கிக்குள் ஜீன்ஸ் டி சர்ட் அணிவதுண்டு ...
எல்லா மதங்களிலும் கல்லுளி மங்குணிகள் உள்ளனர்.