வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதிக்கு அஞ்சலி செலுத்துவான். இதில் என்ன அதிசயம் . உமர் அப்துல்லாஹ் ஒரு பசுத்தோல் போர்த்தியா ஓநாய்.
அஞ்சலி என்பது வெறும் அரசியல்.
வெறும் காஷ்மீரில் மட்டுமே நடந்து வந்த நிகழ்ச்சியை தடை செய்ததன் விளைவு, இன்று இந்திய அளவிற்கு வெட்டவெளிச்சமாகிவிட்டது. சில செயல்களை செய்வதற்கு முன், பரிசீலிப்பது நல்லது.
இவர் ஒரு மாநில முதல்வர் என்ற அந்தஸ்து இல்லாமல் சுவர் ஏறி குதித்தால் இவரை மக்கள் எப்படி மதிப்பார்கள்
இந்தி கூட்டணியே இப்படித்தான் ஒழுக்கம் என்பது அவர்களுக்கு விஷம் போன்றது..... அடாவடிரவுடித்தனம் என்பது இனிப்பு போல
இப்படிப்பட்டவர்தான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்க வேண்டுமா அதான் அங்கே தீவிரவாதிகள் இவரைப்பின்பற்றி எல்லாமே செய்கிறார்கள் இவர் ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கே தகுதி அற்றவர் என்பதை அவரே நிரூபித்து காட்டிவிட்டார் இன்னும் என்ன வேண்டும்
முதல்வரை வீட்டு காவலில் வைக்கலாமா ? மக்கள் போராடியது மன்னர் ஆட்சிக்கு எதிராக. அதில் உயிர் இழந்தவர்களை நினைவு கூர தடை எதற்கு
நாட்டுக்கு எதிரான போராட்டம் செய்தால் முதல்வரானாலும் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். ஹரி சிங்குக்கு பதில் ஒமர் செய்வது குடும்ப முடியாட்சி.
மன்னர் ஆட்சி ஜனநாயக ஆட்சியை விட எந்த விதத்தில் குறைந்தது? ஒரு யூனியன் டெரிடோரிஇன் முதல்வர் என்பவர் எல்ஜி போட்ட உத்தரவை மீறி இப்படி செய்தால், சட்டம் ஒழுங்கை மற்ற மக்களின் மீது எப்படி அமல் படுத்தமுடியும்? ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். இது நல்லதிற்கு இல்லை. எப்பொழுது ஜம்மு காஷ்மீர் 370 அரசியல் அமைப்பு சட்டம் இல்லாமல் போனதோ அப்பொழுதே பாரதத்தின் எல்லா சட்டங்களும் அங்கு அமலுக்கு வந்தாயிற்று. இந்த உமர் எந்த அரசியல் அமைப்பை காப்பேன்.என்று அதே சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்தாரோ அதையே மதிக்காமல் இப்படி செய்திருக்கிறார். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்கிற ஒன்று எல்லா காலங்களுக்கும் மற்றும் எந்தவித ஆட்சிக்கும் பொருந்தும்.
மன்னர் ஹிந்து என்பதையும் பாகிஸ்தானுடன் இணைய மறுத்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்
அவன் கைகால் ஏதும் முறியவில்லையா?
சுவர் ஏறி குதிப்பதில் நல்ல அனுபவஸ்தர் போல.
சிறப்பு வாழ்த்துகள்.. வீட்டுக் காவல்ல இருந்தவரு எப்படி வெளியில வந்தாரு சாமி..