வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதில் தமிழ்நாடு எப்படி கடைசியா?
இருப்பதிலேயே 10ம் வாய்பாடுதான் சுலபமானது.யாரைக் குறை சொல்வது.கற்பித்தல் திறன் இன்மையா?கற்றல் திறன் இல்லையா?
தமிழக அரசு கல்வித் துறைக்கு எவ்வளவு நிதி செலவு செய்தாலும் பிரயோஜனம் ஒன்றுமில்லை ஆசிரியர்களை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் நிர்வாகத்தை கட்டுப்படுத்த வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே கல்வி அரசு பள்ளிகள் வெற்றியடைய செய்ய முடியும் இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் தனியார் நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும்
It s big shame. Actual position in TN will be more severe. My neighbour who is in class viii in matriculation school is not able to come with 7 . When we studied we had to repeat s from 1 to 16 which we did with ease. State board education is in a miserable shape
10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கே 3ம் 4ம் வாய்ப்பாடுகூட தெரியவில்லை..... எப்படித்தான் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துகின்றனரோ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...
All Pass
ஒரு பட்டதாரி? முதல்வருக்கும் 87 பிளஸ் 9 தெரியவில்லை. மன்னன் எவ்வழி..
செய்தியை நம்புவதற்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. .குன்றிய நாட்டு மக்களில் பெரும்பாலோர், அதாவது 53 சதவீதத்துக்கும் மேல், பாட்டிலுக்கு பத்து ரூபா என கணக்கிட்டு சரியாகத்தானே கொடுக்கிறார்கள். கணக்கில் தவறுவது இல்லையே
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. காலம் பொன் போன்றது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இழந்த காலத்தை திரும்ப பெற முடியாது. குட்டி சமஸ்தானத்தில் ராஜாவாகவே இருக்க விரும்பும் ஒரு மன்னனால் எப்படி பெரிய நாட்டிற்கு அரசனாக முடியும். குறுக்கு வழியில் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நெடுஞ்சாலைகள் பிடிக்காது. குஜராத்தில் மோர்பி என்னும் கிராமம் ஐம்பதாயிரம் கோடி விற்று முதல் காண்கிறது. அங்கே தொழிற்சாலைகளுக்கு நடுவே மதில் சுவர் கிடையாது மற்றவர்கள் டிசைனை காப்பி அடிக்க தடை கிடையாது. ஆனால் இங்கே அரசியல் வாதிகள் அதிகாரிகளை திருப்தி செய்தால் மட்டுமே பெட்டிக்கடை சாலையோர கடைகள் கூட நடத்த முடியும். சந்தையில் நூறு ரூபாய்க்கு கீரை விற்கும் வயதான மூதாட்டி கூட அரசியல் வாதிக்கு படி அளந்தால் தான் பிழைக்க முடியும். கல்விச் சாலைகள் ஒழுங்காக இருந்திருந்தால் இந்த நிலைமை இங்கு வந்திருக்குமா.
திராவிட மாடல் கல்வி எல்லாவற்றையும் பெரிது என்று பீத்திக்கொண்டார்களே , நிலைமை ரொம்ப மோசமாய் இருக்கே