வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பாவம் அவர்கள் மாநில நலன் சார்ந்து பேசுவது தவறு இல்லை
ஒரே ஒருவரைத் தவிர!
உன்னை இதில் சேர்க்கவில்லை வேணுகோபால் கொத்தடிமை
நம்மை நாம் ஏமாற்றிக்கொள்ள அவ்வப்போது இவ்வாறான அறிவிப்புகள் தேவை .
நீங்கள் உருட்டுங்கள் ,உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கதான் ஜெயிப்பீர்கள் ....
டாஸ்மாக் கனகராஜுக்கு இவளோ கவலை
always crying for petrol price last three years how many time price increased. or congress if they come to power petry , dissel is free just always dont cry take 200 and drink in tarmac maximum happiness you will get. just notice the development
இந்தியா வளர்ந்த நாடக வேண்டுமென்றால் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள படவேண்டும். இந்திய மக்கள் தொகை கட்டுப்படுத்த படவேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறு குறு தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வாய்ப்புகள் கொடுக்க படவேண்டும். விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் மேம்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த பண்புகளுடன் கூடிய உலகத்தரமான கல்வி உள் நாட்டிலேயே குறைந்த செலவில் கிடைக்குமாறு வழி வகை செய்தல் வேண்டும்.
நாம் வளர்ந்த நாடு என்று நினைத்து கொண்டு இருக்கும் நாடுகளில் மக்களின் நிலை ஆணிவேர் இல்லாத தாவரங்களின் நிலைதான். ஒழுக்கம், கண்ணியம், உழைப்பு, நேர்மை மற்றும் பண்பாடு ஆகியவற்றை மக்களிடம் பழக்கப்படுத்தும் செயல்கள் தான் உண்மையான வளர்ச்சி . தெளிதல் நலம்.
வருடத்திற்கு 2கோடி வேலைவாய்ப்பு எங்கே? பெட்ரோல், டீசல், காஸ், GST, விலைவாசி உயர்வு... இப்படி மக்கள் ப்ரிச்சனை ஏராளம்.
சரியான கேள்வி
அத்தனை இந்தியர்களுமா பாடுபடுறாங்க ????
படாத பாடு படுகிறார்கள்
எத்தனை காலம் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, இந்த நாட்டிலே.
மக்கள் எப்பொழுதும் மோடிஜியின் கூடவே உள்ளார்கள்