வாசகர்கள் கருத்துகள் ( 44 )
இன்னும் என்ன என்ன வேஷம் கட்டணுமோ? பாத்தாலே சர்வர் ரேஞ்சுக்கு ஆக்கிட்டானுங்க சரி...சரி...நம்ம ஆர்டரை கவனிப்போம்.... ராசாவுக்கு ஒரு ஊத்தப்பம் .......
தமிழக எம் பி க்கள் பாராளுமன்றத்தில் உண்மையைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசினால் மத்திய பாஜக அரசுக்கு பிடிக்காது.
டாஸ்மாக்கு ஊழல் மறைக்கப் படணும் ,நிறைவேறாத வாக்குறுதிகள் மக்களால் மறக்கப் படணும், 100 நாள் வேலை வாய்ப்பில் அடிக்கும் துட்டைப் பற்றி பேசக்கூடாது, மாநகர அழகுபடுத்தும் பணிக்கு மீண்டும் மீண்டும் 50,70 கோடி ஒதுக்கி அதுல கணிசமான தொகையை சைலண்டாக தடயமில்லாமல் அமுக்குவது இப்படி எல்லா உண்மையையும் பேசினாலும் அடிப்பொடி சம்பத்துக்கு பிரச்னை தான் இல்ல ?
ஏதாவது டென்னிஸ் போட்டியா????
பெட்ரோல் விலை, நீட் தேர்வு என எம்.பி. தேர்தலில் ஜெயிக்க பயன்படுத்திய விசயங்கள் மறந்து விட்டனா? போலும். அண்ணாமலை அவர்கள் இங்கு குடைச்சல் கொடுப்பதால், நாங்களும் ஒரு அவையில் எதிர்கட்சி தான் என்பதற்காக அங்கு குடைச்சல். ப்ளாக்மெயில் ப்ளஸ் ப்ளாக்மெயில் இகொல் ஜீரோ.
ஏனுங்க ரெண்டு சந்தேகம் . இந்த பனியனுக்கு காசு யாரு கொடுத்தாங்க , அப்பாரு வூட்டுலேந்து வந்துச்சுங்களா ? அப்புறம், இதுல என்னமோ இங்கிலீபீசுல எழுதி இருக்காங்களே, அதை தமிழ்ல எழுத முடியாதுங்களா
எதிர் கட்சிகளை விடுங்கள்.. கருப்பு சட்டை போட்டு கொண்டு தேர்வு எழுத அனுமதி இல்லை
இங்கு சட்ட சபையில் பிஜேபி அது போல் சாராய ஊழல் பற்றி சட்டை போட்டு வந்தால் எப்படியிருக்கும் .அப்போது எதிர்கட்சிக்கு வேற நியாயமா
இதை போட்டுப் போன உடனே வெளிநடப்பு.நாற்பது பேரும் வெளிநடப்பு கத்தல் ஆர்ப்பாட்டம் இதை தவிர பாராளுமன்றத்தில் என்ன சாதித்து இருக்கிறீர்கள்.
நீங்க பேசறதையெல்லாம் தமிழக மக்கள் கேட்க வேணும் என்பது விதி. மொதல்ல டாஸ்மாக்க மூட போராட்டம் நடத்துங்க. தமிழகத்தை முன்னேற்றுவோம் ன்னு வாசகத்தை எழுதுங்க!...
தமிழகத்திற்கான சாமோசா எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற கவலைத்தானே ஒழிய வேறொன்றுமில்லை. எல்லாம் ஓசி சமோசா படுத்தும்பாடு