வாசகர்கள் கருத்துகள் ( 30 )
வடக்கு மண்டல பகுதிகளில் உபதேசம் பண்ணுங்க சாமி நாங்க நல்லா இருக்கோம் கெடுக்க வேண்டாம்
பாஜக இந்தியாவின் பேரழிவுக்கு வழிவகுக்கும்
திமுக தமிழ்நாட்டின் பேரழிவுக்கு வழிவகுத்து விட்டது....போவியா பீலா சாமி
வடக்கு என்றால் எங்களுக்கு வெறுப்பு அப்டித்தான் திராவிடம் எங்களுக்கு சொல்லி கொடுத்து கெடுத்து வச்சிருக்கு நீங்க மொதல்ல திராவிடத்தை ஜெய்ச்சிட்டு இதெல்லாம் எங்களுக்கு சொல்லுங்க அப்ப தமிழ் வேண்டாம் போ என்று கூட சொல்லும் எங்க கூட்டம்
Hindi வேணாம் போ
We are happy with our 2 language policy. One of the top developed states in the country without hindi so dont lecture us on what to learn sir
Mr ES...TN people want 3 languages... if you don't need get out of CBSE schools... don't make stupid drama for rs 200
Tamil Nadu is following two language policy that is Tamil and English. If we compare tmail nadu with any other state, tamil nadu is the topper. So, what to conclude. Tamil nadu two langauge policy is sucessful and hence this two langauge policy should be implemented through the country. by the way, what is the third langauage learnt by other states?
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையில் உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர வேண்டும், உருது பாடப்புத்தகங்களை கொண்டு வர வேண்டும் என்று அறிவிப்பு. ஹிந்தி திணிப்பு என்று கூறும் திமுக அரசு, உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர நினைப்பது ஏன்? இது உருது திணிப்பு இல்லையா? என தமிழக பா.ஜ., தலைவர் கேள்வி .. அரசு உதவி பெறும் பள்ளி என்று உருது பள்ளியை விடியல் அரசு நடத்துது ...அந்த பள்ளி ஆசிரியர் சம்பளம் அரசு கொடுக்குது ..அது யார் வரிப்பணம் ??....
Yes sir. I truly endorse your views. Can the central government has implement 2 language formula in all states??
ஹிந்தி வேண்டாம் போ
CBSE ஸ்கூல் முன்னாடி போய் உன் ஒப்பாரியை நடத்து
ஆங்கிலம் வேண்டாம் பேர மாத்து
1.Tried learning Hindi, but was stressful..... Speaking Hindi is easy..... 2.Spanish has same English letters..... 3.Tamil should be taught internationally...for their benefit......the treasure in ancient literature will benefit the world......
வெறும் அரசியல் விளையாட்டு. மிக முக்கிய காரணம், பாலியல் குற்றம், யார் அந்த சார், கொலை, கொள்ளை இவைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த மாடல் அரசு செய்யும் திட்டமிட்ட சதி வேலை. பாமர மக்களுக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை. படித்த மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தாய் மொழியுடன் வேறு ஒரு இந்திய மொழி படிக்க வேண்டும் என்றால் அது எந்த மொழி அதை ஏன் விளக்கவில்லை மூடி மறைக்க என்ன அவசியம் அப்போ ஹிந்தி பிற்காலத்தில் திணிப்பீர்கள்