வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒருவேளை திராவிட கட்சிகளே இப்படியொரு வீடியோ போட்டு கொள்ளையடிக்கிறார்களோ !!!
கடவுள் யாருக்கும் நேரடியாக உதவ மாட்டார் அதற்காகத்தான் மனிதர்களுக்கு மூளையை கொடுத்துள்ளார் பக்தி மூளையை உபயோக ப்படுத்த விடவில்லை என்றால் அவர்களுக்கு அழிவு நிச்சயம்.
அப்படியே அவர் சம்பாதிப்பதாக இருந்தால் கோவை 2000 ஏக்கருக்கு மேல் உள்ள காருண்யா நகரை போல் ஈஷா இன்னும் விரிந்திருக்கும் யாரையும் சொல்லிக் குற்றமில்லை AI VIDEO சரியான முறையில் ஆய்வு செய்து எதுவும் செய்யவும் பணத்தின் மீது உள்ள ஆசை மக்களுக்கு இன்னும் தீரவில்லை கோடி கோடியாக இருந்தாலும் தீராத மோகம்
இது கண்டிப்பாக மிஷனரிகளின் வேலையாகத்தான் இருக்கும். அவர்கள்தான் சத்குருவை எப்படியாவது ஒழிக்கப்பார்க்கிறார்கள்.
இது போல நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் பேசும் போலி வீடியோக்களும் வர்த்தக வலை தளங்களில் உலா வருகின்றன.நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்?
இந்த ஆளே பேசி காசை ஏப்பம் விட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதான் ரொம்ப சாத்தியம். இப்போ ஏஐ ன்னு சொல்லி தப்பிக்க பாக்குறானுங்க.
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒன்னும்... இல்லை. ஊரை ஏமாற்றி உலயில் போட
அப்படியே ...உளறுவதுபோல பல AI வீடியோக்கள் வருகிறதே... அதுவும் அவர் பேசியதுதானோ?
நல்லா தேடிப் பாருங்க சைபர் கிரைம் போலீஸ்கார். எனக்கு இந்த சத்துருவே போலி ஆப் பரப்பி விட்டு அதுவழியாக கூட ஆட்டையை போடுவார்ன்னு தோணுது. ஏதோ, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சின்னு அம்மிணி சந்தோசப்படலாம் அம்மிணி நேரடியாக ஜக்கியிடம் மாட்டியிருந்தா மொத்த சொத்தையும் இழந்திருப்பார் என்பது நிச்சயம் உதாரணத்துக்கு, அமெரிக்காவில் இந்த சத்துரு ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தை வித்துக்கிட்டு இருக்காப்புலே. அதிலெ 3 லட்சம்லெ இருந்து 5 லட்சம் அமெரிக்க டாலர் கிட்டத்தட்ட 3-5 கோடி இவருக்கு கொடுத்து ஒரு 2-3 பெட்ரூம் அபார்டமென்ட்/வீடு வாங்கலாமாம். உங்க காலம் முடிந்த பிறகு சொத்தை உங்க புள்ளைங்க வாரிசுங்களுக்கு போகாது. அது இந்த சத்துருக்கு சொந்தமாயிடும். எப்படி இருக்கு மோசடி. பணத்தாசை பிடிச்ச பிராடு அயோக்கியன் கூட இப்படி செய்யமாட்டான், இந்த சத்துரு செய்வாப்புலே. அடுத்தவங்க சொத்துன்னா அம்புட்டு வெறி மாப்புள்ளைக்கு . அதனால் தான் சொன்னேன், அந்த பெண்மணி தப்பிச்சாருன்னு
such videos are dime a dozen in FB.In my own FB 8 have seen such videos featuring Narayanamoorthy to Nirmala Seetaraman. if you see one immediately report to Cybercrime portal.Never pay a single paisa.