வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்தியா வை காத்த அனைத்து வீரர்களுக்கும் அறிவியல் அறிஞர்கள் க்கும் அதனை ஒருங்கிணைந்த செயல் படுத்திய பாரத பிரதமர் அவர்கள் க்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
விமானதளங்கள், அணுவாயுதக்கிடங்கு போன்றவற்றை ஏன் இந்தியா தாக்கியது என்பது இப்பொழுதுதான் புரிகிறது. இத்தணை டிரோன்களும் பொது மக்கள் கூடியிருக்கும் இடங்களில் விழுந்து இருந்தால் சேதம் ஈடுகட்ட முடியாததாக இருந்திருக்கும். மோடி என்ற மகாமனிதனின் கடும் உழைப்பு பலரது நிபுணத்துவத்தை ஒருமுகப்படுத்தி இந்தியாவை ஒரு கீறல் கூட விழாமல் காத்திருக்கிறது. ஈடு இணையில்லா இராணுவம், அதன் தியாகம், டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பு, செயற்கைக்கோள்களை உருவாக்கி விண்ணில் நிறுத்திய ஐஎஸ்ஆர்ஓ, உளவுத்துறை, இஸ்ரேலிய விஞ்ஞானிகள், ரஷ்ய விஞ்ஞானிகள் ஆகியோரில் உழைப்பு இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
நம் நாட்டு தேச துரோகிகளுக்கு இது ஒரு பெரிய துக்ககரமான செய்தி.