வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தீர்ப்பு கொடுப்பவர்களின் உண்மை தன்மையையும் ஆராய்ச்சி செய்வது சிறப்பு நாட்டுக்கு நல்லது
கவனிக்கும் கவனிப்பில் உண்மை தானா வெளியே வரணும்.. ஆனால் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு என்று செய்தி வெளியிடுவது பாகிஸ்தானின் எதிர்வினையைக் கவனிக்கத்தான்..
நான் கூட என் ஐ ஏ ஏதோ ஸ்பெஷல் போலீஸ், வித்தியாசமாக ஏதாவது செய்வார்கள் என்று நினைத்தேன், அவர்களும் நம்மூர் லோக்கல் போலீஸ் போல தான் செயல்படுகின்றனர்!
kopaal க்கு கோவம். நம்மூர் போலி is நள்ளிரவில் ஆந்திரா சென்று நடிகை கைது செய்யும். சிலிண்டர் வெடித்து சிதறியது என கூறும். அதைப் போல nia இருக்க வேண்டும் என நினைகிறார்...ஹும் எல்லாம் இரு நூறு படுத்தும் பாடு...
நேர்மையானவனை விட அயோக்கியங்களுக்கு சட்ட பாதுகாப்பு அதிகம். இது தான் நடைமுறை என்பது மிகவும் கேவலம்.
இந்திய நீதி துறையில் இருக்கும் சில பல ஓட்டையில் காரணமாகத் தான் இன்னும் பல குற்றவாளிகள், ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள் தண்டனையில் இருந்து தப்பித்து கொண்டு இருக்கிறார்கள். இதை நமது இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு சரி செய்ய வேண்டும். இல்லையேல் குற்றவாளிகள் தப்பித்து மிக சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள்
அப்போ இவனுங்களுக்கு மிக மிக தெளிவா தெரிஞ்சி இருக்கு ...விசாரணையில் ஓத்துக்கிட்டு நீதிமன்றத்தில் பல்டி அடிப்பதில் இருந்தே தெரிகிறது நிச்சயம் இவனுங்களுக்கு தீவிரவாதிகளோட தொடர்பு இருக்கும் என்பது புலனாகிறது.. என் சவுண்ட்டரில் போட்டு தள்ளிட்டு போயிகிட்டே இருக்கணும் ...தேவையில்லாம பிரியாணி செலவு வேற ..
அந்த இருவரையும் ஸ்டாலின் அரசுக்கு எதிராக ட்விட்டரில் ஒரே ஒரு சிறிய பதிவை போட சொல்லுங்கள். அப்பறம் பாருங்க தென்கிழக்கு ஆசியாவின் ஸ்காட்லாந் யார்டின் கரகாட்டத்தை. இதுதான் ஈசியஸ்ட் வே
ஒரு சூப்பர் ஐடியா, ஒரு டாஸ்மாக் கடையில் 10 நாள் வைத்தால் எல்லா உண்மைகளும் கிடைக்கும். இனி டாஸ்மாக் கை மூட யாரும் போராட மாட்டார்கள்.
எனவே அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கலாம்
ஏன் விசாரணை? அவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவினார்கள் என்று NIA க்கு உறுதியாக தெரிந்தால், encounter ல் போட்டுத்தள்ள வேண்டியதுதானே. ஏன் நீதிமன்றத்தை நாடவேண்டும். நீதிமன்றம் மனித உரிமை நிபந்தனைகளை மேற்கோடு காட்டி நிகாரித்தது சரி அல்ல. இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் தேவை இல்லை என்று நீதி மன்றம் தீர்ப்பு கூறி இருக்கவேண்டும். இது என்னைப்போன்ற நாட்டுப் பற்றுள்ளவர்களின் கருத்து.
Absolutely