வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்று போட்டுக்கொள்ளலாம்
இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. கூடிய சீக்கிரம் பாக்கிஸ்தான் தன்னுடைய பயங்கவாத போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்தியா வெளியிடும் உலக வரைபடத்தில் கூட பாக்கிஸ்தான் பெயர் இருக்காது.
why should BCCI put Pakistan name in the jersi, when India is not playing there? Last year also Srilankan team got scared because of bomb blast near the hotel where they stayed. Howcome teams will go there and play that too a country, India is shown as worst enimy country in the minds of pakistani people just to come to power.
இந்தியா பெருந்தன்மையோடு நடந்து கொள்ளலாம்.
நீங்கள் சொல்வது, நம்மிடம் பெருந்தன்மையுடன், மரியாதையுடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டும் பொருந்தும். நம் ஏர்மார்ஷல் அபிநந்தனை உட்கார கூட விடாமல் அராஜகம் செய்தவர்கள் பாகிஸ்தான் ராணுவம்.
அதாவது பாகிஸ்தான் என்றொரு நாடே இல்லை என்று கூறப்படுகிறது , வழக்கமாக இந்த விளையாட்டை நான் காண்பது கூட இல்லை , ஆனால் இப்படி ஒரு செய்தியை படித்தபின் சும்மா இருக்க முடியுமா
ரைஸ் கன்வெர்ட்.. சும்மா இருப்பது நல்லது