வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஏன்..... கொசுவை கொஞ்சிக் கிட்டு இருக்காங்க .... நசுக்கிட்டு போக வேண்டியதுதானே........ ஒன்னும் புரியலை....
நம்மை பாய தான் சொல்லுகிறார்கள். நாம் சிறிதும் தாமதிக்காமல், நாம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவது மற்றும் பயங்கரவாத தலைவர்களின் தற்போதைய பதுங்கும் இடங்களில் அவர்களை அழிப்பது என்பது போன்ற நமக்கு தேவையான நடவடிக்கைகளை சாமர்த்தியமாக செய்து கொள்வது நல்லது. காஷ்மீர் நமது நெடுநாளை தலைவலி. பேச்சு வார்த்தைகள் சாதிக்கவில்லை, ஆகவே தற்போதைய வீச்சு வார்த்தைகள் மூலம் சாதிப்போம்.
ஆம் சரியாக சொன்னீர்கள்.. அது காலத்தின் கட்டாயம்..