வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எனக்கு தெரிந்து 6 டிசம்பர் பிறகு பார்லிமென்ட் வைத்துக்கொள்ளலாம்.
இந்தத் தொடர் நிச்சயமாக ஒழுங்காக நடக்காது. வந்தே மாதரம் பாடல் நிச்சயம் சர்ச்சையை உருவாக்கும். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, RJD கட்சி, திரிணமூல் காங்கிரஸ் , திமுக கடும் எதிர்ப்பை காட்டும். கூட்ட தொடர் அமளியில் முடியும். ஒவைசி கலாட்டா செய்வார்.
வரும் பாராளுமன்ற கூட்டத்தில் ராகுல் எந்தப் பொய் மூட்டையை அவிழ்த்து விடப் போகிறாரோ
நடக்கு மா இந்த கூட்ட தொடர் ஏனெனில், பீகாரில் தோற்றால் நிதிஷ் பிஜேபி யால் தான் தோற்றேன் என்று சொல்லி 22 MP WITHDRAW பண்ணினாள்
அதற்குத்தான் வாய்ப்பே கொடுக்கலையே ராகுல் , பாம் பாம் பாம் என்று கத்தி மக்களை விழித்து கொள்ள செய்து விட்டார்.