வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பொது ஒழுங்கு தவறும் அமைதிக் கும்பல்
அவன் அப்படித்தானே
முறைப்படி விமானப் பணிப்பெண்ணிடம் முறையிட்டிருக்க வேண்டும். சட்டத்தை கடைப்பைடிக்க மற்றும் இப்படியான சந்தர்ப்பங்களை சமாளிக்க அவர்களுக்கு பயிட்சி அழிக்கப் பட்டுள்ளது.
பொது டங்களில் சத்தமாக பேசுவது கடுமையான சத்தத்தில் பாட்டு கேட்பவர்களின் காதை டமரமாகி விடவும் ..
விமானம் கிளம்பி ஒரு சில ஆயிரம் மீட்டர் உயரம் கடந்த பின் போன் சிக்னல் கிடைத்து விடும். உயரே எழும்பும் போது மட்டுமே மொபைல் சிக்னல் பிலைட் சிக்னல்களுக்கு இடைஞ்சலாக இருப்பதால் மொபைல் போனை அணைக்க சொல்லுவர். பொது இடத்தில எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாத மூடன்.
பாஸ் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? போலீஸ் ஆளும் கட்சி mla சொல்வதை நம்புவது எல்லா மாநிலத்திலயும் ஒரே மாடல் தான் போல
நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது எப்படி ஐயா செல்போனில் பேசமுடியும்.? சிக்னல் இருக்காதே? கேட்கிறவன் கேனயன் என்றால் கேப்பையிலும் தேன் வடியும் என்பான்?
அந்த சமட் அலி airplane mode க்கு மாற்றியிருக்க மாட்டார். விமானம் மேரே பறக்க ஆரம்பிக்குமுன் பேச ஆரம்பித்திருப்பார்.
How he can talk in a Mobile Phone when the Flight is operating in the Sky? Where is the Network? The Mobile will be in the Flight Mode.
ஒரு முறை நான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் போகும் போகும்போது டபுள் டெக்கர் . என் முன்னே இருந்த ஒருவர் தீவிர இளையராஜா ரசிகர் போலும் , இசை ஞானி பாடிய "தென்றல் வந்து தீண்டும் போது " என்று பாடலை மொபைல் போனில் போட்டு விட்டு கேட்க தொடங்கினர் , கேட்க இனிமையாக இருந்தது,ரசித்தேன் ஏன் என்றல் நானும் இசை ஞானியின் தீவிர ரசிகன். பாடல் முடிந்தது , திரும்பவும் அதே பாடல் ஒலிக்க தொடங்கியது . இப்பவும் ரசித்தேன் , பாடல் முடிந்தது , திரும்பவும் அதே "தென்றல் வந்து" ஒலிக்க தொடங்கியது. இம்முறை , இவர் வேற எதாவது பாடல் போடுவார் என்று எதிர்பார்த்த எனக்கு, என் கணிப்பு பொய்த்து விட்டது . . மனிதர் அசரவில்லை , ஏறக்குறைய 15 முதல் 20 முறையாவது நான் கேட்டுருப்பேன் ஆனால் அவர் நிறுத்தவேயில்லை. எனக்கு அவர் மீது எரிச்சல் தான் வந்தது . மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று சிறுதுளவும் யோசிக்கவேயில்லை .எப்படி தான் இந்த மனிதரை அவருடைய வீட்டுக்காரஅம்மா சமாளிக்கறங்களோ என்று எண்ணி வியந்தேன் . இதில் இருந்து எப்படி மீளுவது என யோசித்து யோசித்து தூங்கியே விட்டேன். இடையில் அணைத்து திரும்பவும் பாடல் போட்டாரா என்று தெரிய வில்லை. சென்னை தொடங்கி பெங்களூரு வரை அதே பாடல் ஒலித்து கொண்டே இருந்தது மனிதரில் இத்தனை நிறங்களா என்ற JK யின் புத்தகம் நினைவுக்கு வந்தது