உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை: பாரதியாருக்கு மோடி புகழாரம்!

தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை: பாரதியாருக்கு மோடி புகழாரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார் என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.பாரதியாரின் 143வது பிறந்தநாளான இன்று, டில்லியில் அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். தொகுப்பில் பாரதி எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்ப்பெரும் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=is2ve5k1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பொக்கிஷம்

இந்த தொகுப்பு ஆராய்ச்சி அறிஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தின் கவுரவம் மகாகவி பாரதியார். தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார். பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியின் அரிய பொக்கிஷம். நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் பாரதியாரின் தொலைநோக்கு பார்வை தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
டிச 11, 2024 19:07

பாரதி மோடி அவர்கள் பற்றியும் பாஜகவினர் பற்றியும் அன்றே ஒரு பாடல் பாடியுள்ளார். நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி என்று சரியாக கணித்துப் பாடியுள்ளார்.


ghee
டிச 11, 2024 23:08

அறிவிலி வேணுகோபால்.அந்த பாட்டு உன் திருட்டு திராவிட கும்பலுகே 200 விழுக்காடு பொருந்தும்


ஆரூர் ரங்
டிச 12, 2024 11:58

பெரியாரின் நடவடிக்கைகளை எதிர்த்து, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறுகளை பேசி, துவக்கப்பட்ட திமுக இன்று அதே ஆளுக்கு விழா எடுக்கிறது. அரசியல் வணிகம் செய்கிறார்கள். இதுதான் நேர்மைத் திறனின்றி வஞ்சனை என்பது.


sankaranarayanan
டிச 11, 2024 17:11

யார் யாருக்கோ மூலைக்கு மூலை சிலைகலை வைக்கும் முதல்வர் தமிழுக்காகவே வாழ்ந்து காட்டிய பாரதியாருக்கு ஒரு சிலை கூட எங்கேயாவது வைக்கக்கூடாதா அடுத்த மாநிலம் சென்று சிலைவைத்து மக்களின் 8-கோடி பணத்தை விரயம் ஆக்குவதுதான் இதுதான் சமயமா


Amruta Putran
டிச 11, 2024 16:41

If Pappu sing one poem of Bharathi without Ularal…


Amruta Putran
டிச 11, 2024 16:40

If Sudalai sing one poem of Bharathi without ThunduCheetu…


Raman
டிச 11, 2024 16:36

For obvious reasons, the great poet Bharathi is not popular with Kazhagam parties. That is sad part of TN in general. Jai Hind.


அப்பாவி
டிச 11, 2024 16:08

யாமறிந்த மொழிகளிலே இந்தியைப் போல் இனிதாவதெங்கும் காணோம்னுதான் பாடினாரு. இங்கே திராவிடர்கள் அதை தமிழ்னு மாத்தி வரலாற்றையே மாத்திட்டாங்க.


MARI KUMAR
டிச 11, 2024 15:38

பாரதியார் மீது திடீர் பாசம் வந்தது பெருமை அளிக்கிறது


ponssasi
டிச 11, 2024 15:21

இதுதான் உன்மையான புகழஞ்சலி. பாரதிக்கு கொடிபிடிக்கவோ, கூட்டம் சேர்க்கவோ, வாக்களிக்கவோ யாரும் இல்லை இன்னும் ஏன் வறுமையில் வாழ்ந்து மறைந்தவர். அவருக்கு பாரத பிரதமர் புகழஞ்சலி செலுத்துகிறார், தமிழனாக பிரதமருக்கு நன்றி செலுத்துகிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என 32 மொழிகள் கற்ற கவிஞன் பாரதி கொண்டாக தமிழகத்தில் ஆளில்லை. தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி, இந்தியாவுக்கு சுதந்திரம் தரக்கூடாது என என கூடிய கன்னட மொழியாளருக்கு தமிழகம் முழுவதும் சிலைகள்.


Raman
டிச 11, 2024 16:33

பிரில்லியண்ட்


ஆரூர் ரங்
டிச 11, 2024 15:20

143 வது பிறந்த நாள். ஆனா இந்த புள்ளிங்கோஸ் தலைமுறை க்கு 143 ன்னா I LOVE YOU ன்னு தானே தெரியும்? பாடத்திட்டத்தில் தேசபக்தியை விட வேறு விஷயங்கள்தானே அதிகம்?


முக்கிய வீடியோ