வாசகர்கள் கருத்துகள் ( 32 )
congress has really done a fraudulent manipulation in national herald case. whole of india knows that
உண்மையை விளக்கி சொல்லவில்லை - ஏன் ?
எது உண்மை சோனியாவும் ராகுலும் ஜாமீனில் இருக்கிறார்கள் என்பதே உண்மை
வழக்கே தள்ளுபடியாகவில்லை, அதற்குள்ளே கொக்கரிப்பா? உங்களையே puppet ஆகத்தான் வைத்திருக்கிறார்கள், முடியாத வயதில் எதற்குத் துள்ளுகிறீர்கள்?
குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சரியான முறையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. என்னமோ சோனியா, ராகுல் காந்தி நிரபராதிகள் என்று விடுதலை செய்து விட்டது போல காங்கிரஸ் கட்சி உருட்டுகிறது.
நல்லா உருட்டுங்க .
நீதிபதியை என்ன சொல்லி மிரட்டினீங்க
புளுகறதே காங்கரஸ் வேலை. நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யவில்லை
இப்போது எல்லாம் அமலாக்கத்துறை வழக்குகள் எதுவுமே நீதிமன்றத்தில் நிற்பது கூட இல்லை. பேசாமல் அந்த அமைப்பைக் கலைத்து விடலாம்!
உண்மையின் விலை அதிகம்.
அவர்களுக்கு அதெல்லாம் கிடையாது என்று தெரியும்!