வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ரேவந்த் ரெட்டி மிகவும் புத்திசாலி மற்றும் பிரதமரிடம் எப்படி சோப்பு பூச வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் அவருக்கு எல்லா ஆதரவும் கிடைக்கிறது. மற்ற காங்கிரஸ்காரர்களுடன் ஒப்பிடும்போது இவர் சிறந்தவர். ஸ்டாலின் எப்போதும் போர்க்குணமிக்கவராக இருந்தார், அதனால் ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சியைச் சீர்குலைத்தார்.
மொழி வாரி மாநிலம் என்ற காங்கிரஸ் ஆந்திரா, தெலுங்கானா என்று பிரிக்க காரணம். தெலுங்கானா ஆந்திராவுடன் இணைக்க வேண்டும். பின் கர்நாடகா. மூன்றும் ஒரே மாநிலம். அது போல் தமிழகம், கேரளா, புதுச்சேரி. இதில் பிரிவினை குழு கூச்சல் போட்டால், அதன் பகுதியை யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும். அது போல் வடகிழக்கு மாநிலங்கள்.
He always wants to cooperate with Tamilnadu. But, the State Government is not joining hands with the National Policy and for stupid political reasons, they are always talks about separatism and other outdated policies.
தெலுங்கானா முதல்வரும் புது கர்நாடக முதல்வரும் RSS பின்னணி கொண்டவர்கள்.. ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும் .. விஜய் சிறப்பு தூதுவராக பாலக்காட்டுக்காரரை நியமித்தால் ஒத்துழைப்பு கிடைக்கும்
தமிழ் நாட்டையும் கொஞ்சம் கவனிங்க.