வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Only talking no action Modi Ji government
இதுவரை இராணுவத்திற்கு எந்த சுதந்திரமும் இல்லாததால் தான் ஊடுருவிய தீவிரவாதிகளை தடுக்க வில்லையா
கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை அழிப்பதற்கு முழு சுதந்திரம் தருகிறீர்கள் ஆனால் கண்ணுக்கு தெரியாத உள்நாட்டு துரோகிகளையும் சமூக விரோதிகளையும் அழிப்பதற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும், நம் தேசதில் தங்கி உள்ள அன்னியர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களையும் ஈவு இரக்கமின்றி ஒன்று நாடு கடத்த வேண்டும் அல்லது சுட்டு கொல்ல வேண்டும்.
அந்த முழு சுதந்திரம் எப்போது? மீண்டும் ஒரு தாக்குதல் காஷ்மீரில் நடந்தபிறகா? ஏன் தாமதம்? ஏன் இன்னும் இன்றைய காலகட்டத்திற்கு உதவாத அகிம்சா வழி?
நாட்டில் ஒளிந்திருக்கும் பசுத்தோல் போர்த்திய குள்ளநரிகளுக்கும், எல்லையில் பதுங்கி இருக்கும் நரிகளுக்கும், எதிரியின் கூடாரத்தில் கொட்டமடிக்கும் கழுதைப்புலிகளுக்கும் தற்சமயம் எந்தவொரு இந்திய ஊடகங்கள் வாயிலாகவோ / தனிநபர் சமூக வலைதளங்கள் வாயிலாகவோ நமது ராணுவ நடவடிக்கைகளை உடனுக்குடன் வெளியிடாமல் இருப்பது அவசியமும் நம் ராணுவத்திற்கு பலமும் ஆகும். இந்திய ராணுவத்தின் பலம் நம் ஊடகங்களின் கையில்.
ஒரு அரசு எப்படி செயல்படவேண்டும் என்பதை காங்கிரஸ் இப்போதாவது கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த பாடம் உபயோகம் படாது. கற்றுக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
Right decision at the right movement. Hats off Mogiji and his Government.
இந்த நிலைமையில் பிரதமராக உத்திரபிரதேச முதல்வர் யோகி அவர்கள் ஈருந்தீருந்தால் பாக்கீசுதான் சின்னாபின்னமாயிருக்கும்.
ஏற்கனவே பிஜேபி அடிச்ச அடியில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது பக்கிஸ்தான்
மஹனீயர் ஸ்ரீ மோதி ஜி அவர்களே, அப்படியே அதே சுதந்திரத்தை உள்நாட்டு பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் குறிப்பாக திராவிட விஷ பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் வாடிகன் அடிமைகள் கேர்ள் கம்மி கும்பல் மலப்புரம் போலி அரபி கும்பலை ஒடுக்கி ஒன்றுமில்லாமல் செய்யவும் நிபந்தனை இன்றி வழங்குங்கள்.தாங்களே பிறகு இந்த தேசத்தின் நவீன சிற்பியும் பாரதத்தின் இரண்டாம் பிஸ்மார்க் ஆகவும் பிரத்யக்ஷ தேசபிதாமஹர் ஆகவும் திகழ்வீர்கள்..இறையருள் என்றும் தங்களுடன் இருக்கட்டும்..ஓம் தத்ஸத்.