வாசகர்கள் கருத்துகள் ( 7 )
யாரை குறிப்பிடுகிறார் இவர். ராகுல் காந்தியையா, உதய நிதியையா...? ஒருவேளை அவர்களை மறைமுகமாக சாடுகிறாரோ...??
இளைஞர்கள் பாதி பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்
ஏமாற்றுப்பேர்வழி மக்களை இளைஞ்சர்களை ஏமாற்றும் பேர்வழி
ஆனால் வேலை மட்டும் கிடைக்காது
இங்கே ஊ ஊ பீ யீ ஸ் எழுதுற கருத்துக்களை படிக்காமே இந்த முடிவுக்கு வந்துட்டாரு .......
என்ன பயன் எதற்கும் உதவாத தலைமை கொண்ட இந்தியாவில் திறமையான இளைஞர்கள் எதிர்காலம் இல்லாமல் தடுமாறி கொண்டுள்ளார்கள்
அதனால் தமிழ்நாட்டில் பாதி பேர் டாஸ்மாக்கில் இருக்கிறார்கள் என்று நாராயண முத்து சொல்கிறார்