வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அந்நிய அடையாளங்கள் நீக்கியாச்சு... இனிமே ஃப்ரீ ட்ரேட்தான். இங்கிலாந்தில் இந்தியர்கள்தான் அதிகம்.
பாகிஸ்தானிய, ஆப்கானிய, ஆப்பிரிக்கா காட்டான்களால், கலவரங்களால் பிரிட்டன் ஆடி போயி இருக்கிறது
இங்கிலாந்திலிருந்து இந்தியாவில் முதலீடு செய்தால் ரெண்டு நாடுகளுக்கும் நல்லது அகதிகள் மற்றும் திருட்டுத்தனமாக குடியேறியவர்களால் லண்டன் மாறிவருகிறது
பிரிட்டன் பிரதமர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். சமீபகாலமாக அங்குள்ள இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள், மஹாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அது சரியல்ல. அதுபோன்ற நிகழ்வுகள் ஏட்படாமல், இந்திய மக்களை பாதுகாக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா பிரிட்டன் ஒற்றுமை ஓங்கவேண்டும்.
பொது இடங்களில் பெரியார் சிலை வைக்காமல் Harvard university ரூமுக்குள்ள படம் தொறந்து வெச்ச காரணம் இப்போ புரியுது