வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எந்த மாநில முதல்வரும் டெல்லி சென்று மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தாதபோது திராவிட முதல்வர்மட்டும் அங்கே சென்று அஞ்சலி செலுத்துவதில் மர்மம் என்ன? சில நாட்களாகவாவது சென்னையில் நடைபெற்றுவரும் பாலிய தொல்லை விவகாரம் காதில் படாமல் இருக்கட்டும் என்ற நினைப்பா? இது பூதாகரம் பெற்று ஆட்சிக்கு விரைவில் ஊறு விளைவிக்கப்போகிறது
தன் பொருளாதார கொள்கை திருப்பூர் தொழிலுக்கு மிக பெரிய முன்னேற்றத்தை கொடுத்தது திருப்பூர் தொழிலதிபர்கள் நன்றி மறக்க கூடாது. அவர் ஆன்ம சாந்தியடையுட்டும்.
"உங்கள் ஆட்சி லக்ஷ்ணதால் தான் மக்கள் காங்கிரஸ் க்கு வோட்டே போட கூடாது இனிமேல் என்று முடிவு செய்து என்னை மூன்றாவது முறையும் பிரதமராக்கி விட்டார்கள் . அதற்க்கு எனது நன்றிகள்" என்று அஞ்சலி செலுத்தி இருக்கலாம்
சிறந்த நிர்வாகி கெட்டிக்காரர். ஆனால் உடல் அசைவு இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் நம் நாட்டின் காங்கிரஸ் கட்சியில் கடைசி பிரதமாராய் இருந்துள்ளார்..இதனால் இவர் பெருமை உள்ளவர். இருந்தபோதிலும் மரணம் வருத்தமளிக்கிறது.
தன்னை இழிவாகப் பேசியவர் என்று கருதாமல் சென்று அஞ்சலி செலுத்துவது ரொம்ப கிரேட் ..... பாராட்டவேண்டும் .....
என்ன மேதையாக இருந்து என்ன பயன். சேரக்கூடாத எடத்துல சேர்ந்து தன்னுடைய திறமையை எல்லாம் இந்திய முன்னேற்றத்துக்கு முழுசா காட்டமுடியாம ஒரு பொம்மை பிரதமராக இருந்து காங்கிரெஸ் கூட்டணிகளின் பெரும் பெரும் ஊழலுக்கு காரணமாக இருந்துவிட்டாரே.
அம்பேத்கரை அவமான படுத்திய கான் க்ராஸ் ராவல் சட்டத்தை கிழித்து அவரை அவமான படுத்த, இட்டாலி அம்மையார் அவர் பங்குக்கு .. பார்லிமெண்ட்ல போய் அடுத்தவன் மேல் பழியு போடுவார்
இருக்கும்போது வாயாரத் திட்டியவர். இப்போது ஒப்பாரி. ஏழுநாள் துக்கம்.
அதற்கு காங்கிரஸ் தயாரில்லை. மன்மோகன் உயிருடன் இருக்கும் போதே அவரை மதிக்கவில்லை இவர்கள் .
நேரு குடும்பத்தினரை அடக்கம் செய்திருக்கிற இடத்தில் காலஞ்சென்ற மண்மோகன்சிங் அவர்களை அடக்கம் செய்ய மோடிஜி தலைமையிலான மத்தியரசு அனுமதி வழங்கவேண்டும் .