வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சீனா ஒரு நம்பிக்கை கொள்ள தக்க நாடு அல்ல, பிரதமர் பலமுறை பேசினார், என்ன பயன், ? ஊடுருவல் செய்கிறார்கள், எல்லை தாண்டி கட்டுமானங்கள் செய்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், இவரிடம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது ? சீனா அதிபரே கேட்டாலும் பிரதமர் பேச கூடாது.
அமெரிக்கா கொஞ்சம் அகன்று இருப்பதால் நமக்கு தற்பொழுது மற்ற நாடுகளின் தேவை மிகவும் அவசியம் ஆனால் சீனாவை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை ஆழ்ந்து சிந்தித்து ஒரு நல்ல முடிவை மோடிஜி நிச்சயம் எடுப்பார். வாழ்க பாரதம், வந்தேமாதரம், ஜெய்ஹிந்த்
இந்தியாவுக்கு சீன நட்பு தேவை. அதைவிட அதிகமாக சீனாவுக்கு இந்திய நட்பு மிகவும் அவசியம். சரக்கு கப்பல் போக்குவரத்தில் 80 சதவிகிதத்தை கொண்டுள்ள இந்திய பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கம் பெருமளவில் உள்ளது. தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும்போது சீனாவுக்கு இந்திய நட்பு மிக முக்கியம். அமேரிக்கா மீது ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது, அதுமட்டுமின்றி ஐரோப்பிய யூனியன், ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள், இப்போது சீனா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, உட்பட பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகள், பிரேசில், மெக்சிகோ போன்ற தென் அமெரிக்க நாடுகள், கனடா, ஜப்பான் என்று உலகம் முழுக்க அமெரிக்க எதிர்ப்பு கிளம்பி வலுத்து வருகிறது. அமெரிக்க பெரியண்ணன் மனப்பான்மைக்கு ஆப்பு அடிக்கவும், டாலர் அரசியலை முடிவுக்கு கொண்டு வரவும் அறிய சந்தர்ப்பம்.
சீனா வை நம்ப முடியாது , டிரம்ப் ஒரு கிறுக்கு ,4 வருடம் அவர பொறுத்து போவது சிறந்தது. சீனா நடப்பு எப்போதும் நமக்கு நன்மை தராது
சீனா, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கடுமையாக கண்டிக்கப் போகிறார்
அவர் எதுக்கு கண்டிக்கணும்....