வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அம்பேத்கர் அனுமதி இல்லாமல் அரசியல் அமைப்பை திருத்தினார் நேரு. தனக்கு ஏற்பட்ட அவசர நிலையை நாட்டின் அவசர நிலை என்று மாற்றினார் இந்திரா... எதை சொல்ல கூடாது? ஏன் சொல்ல கூடாது?
உண்மையை சொன்னால் காங்கிரெஸ் திகு திகு என்று பற்றி எரிகிறது
புரியாமல் பேசாதீர்கள், நேரு, இந்திராகாந்தியை பற்றி பேசுவதை விடச்சொன்னால் அவர் எப்படி அரசியல் செய்வார், அரசியலமைப்பு சட்டத்தை தன் குடும்பத்திற்காக திருத்தினார்கள் என்று சொன்னாரே தவிர, எந்த சட்டத்தை நிறுத்தினார்கள் அதன்மூலம் நேரு குடும்பம் என்ன ஆதாயம் அடைந்தார்கள் என்று சொன்னாரா? நேரு குடும்பம் அதைச்செய்தது இதைச்செய்தது என்று கூறுவார் கடைசிவரை அதுஎன்னவென்று கூறமாட்டார்
மனம் திருந்தி இங்கே இருங்க. இல்லையேல் ஓடிவிடு
மறுமுறை கேட்டீர்களேயானால், மோடி அவர்கள், அவருடைய அரசு என்ன செய்தது என்று விரிவாகவே பேசியிருப்பது விளங்கும். காங்கிரஸ் எதிர்வினைகளை சந்தித்தது. அவ்வளவே.