வாசகர்கள் கருத்துகள் ( 47 )
ஒரு போக்குதான் இதுபோல் பேச முடியும்.
ஒரு காலை எடுங்க , பேக்கு வரும்
இவர்கள் ஆட்சியில் ராணுவத்துக்கு தேவையானவை வாங்கித் தரவே வக்கில்லை பேச வந்துட்டாரு
ஒவ்வொருவரும் பொய் சொல்லும் பொழுதும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தால் காங்கிரஸ் சொல்லும் பொய்களுக்கு எதிர்ப்பு மட்டுமே தெரிவித்துக்கொண்டு இருக்கமுடியும் - ஆட்சி செய்ய முடியாது.
ராகுல் வரலாற்றை முழுமையாக புரிந்து கொண்டு தான் பேசுகிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. 1965 சீன ஆக்கிரமிப்பில் மிகப்பெரிய நிலப்பரப்பை இழந்துவிட்டோம். பின்பு பாகிஸ்தானுடனான போர்களில் காஷ்மீரின் ஒரு பகுதி பறிபோனது. இதே ராகுல் சார்ந்த காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் அருணாச்சல பிரதேசம் முதல் லடாக் உள்ளிட்டவற்றை சீன பழைய நினைப்பில் உரிமை கொண்டாட ஆரம்பித்தது அதன் தொடர்ச்சியாக டோக்லாம் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு விவகாரங்களும் அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்த முஸ்தீபுகளும் கொடுத்த பதிலடிகளுமே சான்று இருப்பினும் நமது இருபது வீரர்களை இழந்தது தீராத வடு. அனைத்துக்கும் தீர்வாக சமீபத்திய தாக்குதலில் பாகிஸ்தானை மட்டுமல்ல அதற்கு ஆலவட்டம் சூட்டிய சீனாவின் ஆயுத தொழில் நுட்ப அவலங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறோம் என்பதே வெற்றியான தொடக்கம்
உனக்கு என்ன, நீ என்ன வேணும்னாலும் பேசலாம், - சீமான் பேச்சு ஞாபகம் வந்தது. இந்த மாதிரி சீரியஸாக உளறி சிரிக்க வைக்கும் ஒரே நபர் இவராகத்தான் இருக்க முடியும். டிரம்ப் சொன்னால் சொல்லிட்டு போகட்டும். அது அவரின் கருத்து சுதந்திரம்னு சொன்னால் போச்சு. நாட்டு மக்கள் வரி பணத்தில் காமெடி தான்
ஆம் அயல்நாட்டு ஐந்தாம் படை தலையயவர் சொல்லிட்டார் தெரிஞ்சிக்கோங்க.முத்தி போன கேசையை யெல்லாம் தேர்ந்தெடுத்து மக்கள் தாங்கள் கவனபிசகாக பாராளுமன்றத்திற்கு அனுப்பியதைய்ய எண்ணி இப்போனது நினைத்து வருத்த படுகிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் போர் மூண்டால் நாட்டின் பாதுகாப்பு பொருளாதாரம் இரண்டும் பாதிக்கப்படும். உக்ரேன் ரஷ்யா போர் இஸ்ரேல் ஹமாஸ் சண்டை இதற்கு எடுத்துக்காட்டு. நாட்டுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. மோடி அரசு சங்கடத்தி்ல் மாட்டிக்கொண்டு தவிக்கணும் அதை குறை சொல்லி நாம் ஆனந்தம் அடையுணும் என்கிற நல்ல மனசுக்காரர்.
இந்து அல்லாதோர், எதையும் துணிந்து செய்யும் பிறவி தவறு புரிபவர்கள் 50 கோடி பேர் நம்முடன் இருக்கிறார்கள் என்று ஓவரா கூச்சல்
உங்க அம்மாவின் களிமண்ணு சிங்கு ஆட்சீல உளவுத் துறையை சுதந்திரமா செயல் பட விட்டீர்களா? அப்படி செயல்பட்டிருந்தால் எப்படி , மும்பை குண்டு வெடிப்பு மற்றும் எல்லா பயங்கரவாத சாவுகளும் நிகழ்ந்தது?
ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க ஆட்சியில் நமது ராணுவத்துக்கு கொடுத்த சுதந்திரம் பாரதம் நன்கு அறியும்