வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளாமல், தங்கள் மாநிலங்களில் மற்றும் மாமன்றங்களில் போராட்டங்களை நடத்தி குழப்பங்களை ஏற்படுத்தும் கட்சிகளின் உரிமையை முடக்கினால் அனைவரும் கூட்டத்திற்கு தவறாமல் வருவார்கள். என்னதான் தேர்தல் உயர் அதிகாரிகள் மத்திய அரசின் கீழே இருந்தாலும், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் துறைகளில் வேலை செய்பவர்கள் அந்தந்த மாநிலத்து மக்கள் தானே. அவர்களுக்கு பிராந்திய கட்சியின் மீது ஒரு ஈர்ப்பு பக்தி இருக்கத்தானே செய்யும். அதனால் அவர்களின் தொடர்புகளின் மூலம் தில்லுமுல்லு செய்வதற்கு முகாந்திரம் உள்ளது. அதையும் கவனித்து களையெடுக்க வேண்டும். தங்களுக்கு சாதகமாக எண்ணிக்கை உயரும் போது அமைதியாக இருக்கும் கட்சிகள், தனக்கு எதிராக மக்கள் திரும்பும் போது தேர்தல் துறை மீதும், ஓட்டு மிஷின் மீதும் குறை சொல்வார்கள்.
பணம் கொடுத்து ஓட்டு வாங்கறத தடுக்க, தண்டிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கறதில்ல. நீதிமன்றத்தை விட சக்தி வாய்ந்தது. உபயோகப்படுத்தறதில்ல... என் சொல்வது...
ஓஹோ ஓஹோ