உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி வெடி விபத்தில் வீடு இடிந்து விழுந்தது; 5 பேர் பலி

அயோத்தி வெடி விபத்தில் வீடு இடிந்து விழுந்தது; 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: அயோத்தியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இந்த அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர்.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மர்ம பொருள் வெடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ''மர்ம பொருள் வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kchandra Sekaran
அக் 10, 2025 17:47

Kchandra Sekaran


அசோகன்
அக் 10, 2025 15:24

மர்ம நபர்கள் என்றாலே அது அமைதிமார்க்கம் தான்.......


Natchimuthu Chithiraisamy
அக் 10, 2025 13:55

இறந்தவர்கள் பெயர் கூடவா தெரியவில்லை. மர்மநபர் மர்மப்பொருள் என்ன என்பது தெரிந்து விடும் விசாரணையில்.


Rathna
அக் 10, 2025 12:42

மர்ம நபர் = மர்ம பொருள் =


KOVAIKARAN
அக் 10, 2025 11:02

இது என்ன சஸ்பென்ஸ் திரில்லர் கதைபோல, மர்ம பொருள்? வீட்டிற்குள் வெடித்தால் அது ஒன்று சமையல் சிலிண்டர் அல்லது எங்கேயோ வெடிக்க வைக்க வீட்டிற்குள் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டுதான். இதிலென்ன மர்ம பொருள்?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 10, 2025 10:58

. “The explosion is likely to be caused due to a gas cylinder,” Devesh Chaturvedi, a local official,


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2025 12:07

கோயம்புத்தூர் ஸ்டைலா >>>> பண்ணுறதப் பார்த்தா ......


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2025 14:40

பாய் பெங்களூரில் வெடித்தபோது அப்பாவி சிறுவன் உட்பட சிலர் இறந்து போனதற்கு அரசு உடன்டியாக பணம் கொடுத்து டீல் செய்தது மறந்து போகமுடியாது , தமிழக கொண்டுவெடிப்பிலோ அதனை சிலிண்டர் பண்ண எப்படியெல்லாம் தீயா வேலை செஞ்சாங்க . மறக்கமுடியுமா


ஜெய்ஹிந்த்புரம்
அக் 10, 2025 10:55

அட ராமா


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2025 12:08

உலக அழிவு என்றால் கின்சிர்கள் சாப்பிட்டு விடும் .....


அப்பாவி
அக் 10, 2025 09:57

என்னமோ நடக்குது.. மர்மப்பொருள் வெடிக்குது...ஒண்ணுமே புரியலே.. உலகத்திலே..


PERUMAL C
அக் 10, 2025 09:05

உறிழிந்தவங்க பேர சொன்னால் போதும் , ஊருக்கே தெரியவரும் மர்மம் விலகும்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2025 12:23

உயிரிழந்தவர்கள் எப்போதும் போல சிலை வணக்கம் செய்பவர்களாக இருப்பார்கள் ....


HoneyBee
அக் 10, 2025 08:35

யார் அந்த மர்ம நபர்கள்.. . யாராயிருந்தாலும் சொல்லலாமே


முக்கிய வீடியோ