வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இதற்கு மூல காரணமான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரை மேலை நாடுகளில் கையூட்டு பெற்று வேட்டையாடிய கேவலமான கேரளா போலீஸ். நீதியை நிலை நாட்டிய உச்ச நீதி மன்றம்.
சுமார் முப்பதாண்டுகளாக இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன ....
தமிழக அரசு, செய்ய வேண்டிய வேலை,மலை, மந்திரி, கிட்ட சொல்லுங்க ஐயா
விண்ணில் சாதனை. வாழ்த்துக்கள். மண்ணில்...? சோதனை!!! சாலைகள் சரியில்லை, பாலங்கள் சரியில்லை. விண்ணில் சாதிப்பதுபோல, மண்ணிலும் சாதிக்கவேண்டும்.
திருட்டு த்ரவிஷன்கள் ஒழிக்கப்பட்டு அண்ணாமலை ஆட்சி அமைந்தாலே சாத்தியம்
ஐயா, ராக்கெட் விடுவது மத்திய அரசின் நிறுவனம். அங்கு வேலை செய்யும் விஞ்ஞானிகளின் சம்பளம் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளரின் சம்பளத்தை விட குறைவு. ஆனாலும் அவர்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். ஆனால் இங்கு சாலை அமைப்பவர்கள் திராவிட அரசுக்கு கமிஷன் கொடுத்து ஆர்டர் பெறுபவர்கள். அதனால்கமிஷன் போக மிச்சம் உள்ள அளவு தான் தரம் இருக்கும். வெள்ளத்தனைய மலர் நீட்டம் சரியான குரல்.
வாழ்த்துக்கள் ..... அதுஎல்லாம் சரி எப்போ அய்யா சாலைகளை தரமா போடுங்க ,அதுக்கு ஏதாவது ராக்கெட் science formula இருக்கா
கிரேயோஜெனிக் என்ஜினை வெற்றிகரமாக நமது நாட்டில் உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் பொறியியல் வல்லுனர்களுக்கம் பாராட்டுக்கள்
மேலும் பற்பல வெற்றியை ஈட்டவும்
மக்கள் வரிப்பணத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, ஆராய்ச்சியாளர்களின் கடின உழைப்பால் இது நிறைவேறியுள்ளது. யார் உழைப்பில் யார் பேர் வாங்குவது?
சிறப்பு. வாழ்த்துக்கள்