வாசகர்கள் கருத்துகள் ( 64 )
காலக்கெடு இல்லாமல் செய்கிற எந்த வேலையும் விளங்காது. உருப்படாது. பத்து நாளில் முடிவெடுக்கவேண்டிய ஒரு முக்கியமான விசயத்திற்கு 10 வருடங்கள் வேண்டுமென்றே இழுத்து காலம் கடத்தினால் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு என்ன நீதி? அதை யார் வழங்குவது? இப்படி மக்களை பற்றி சிந்திக்காமல் தங்கள் அதிகாரத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் நிலை என்று மாறுகிறதோ அன்றைக்குத்தான் இந்தியா வல்லரசாக மாறும். மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வர்.
பள்ளி பாடத்திலேயே இதற்கான பதில் உள்ளது. ஆளுநர் அல்லது குடியரசுதலைவர் மசோதாவை நிராகரிக்கலாம் அல்லது சட்டமாக்க கையெழுத்து இடலாம். நிராகரிக்கும் மசோதா மறுமுறையும் நிறைவேற்றி அரசு அனுப்பினால் அதற்கு கையெழுத்திட்டு சட்டமாக வேண்டும். இதுதான் படித்தது. இதில் மசோதாவை வருட கணக்கில் நிலுவையில் வைத்தால் அரசு எப்படி இயங்க முடியும்? இது மத்திய அரசுக்கும் பொருந்தும். பிரச்சினை எழும்போது அது பேசி தீர்க்கப்படாமல் செல்லும்போது நீதிமன்றத்தை நாடி அதற்கான முடிவை பெறுவது சரிதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மசோதாவை அனுப்பும்போது அதற்கான முடிவை வருட கணக்கில் கிடப்பில் போடாமல் இருப்பதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு முன் காரணமாக அமையும் .
நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் விரைவாக முடித்திட திராணி இருந்தால் முதலில் உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்யட்டும். அதன் பிறகு கவர்னர், ஜனாதிபதி அவர்களுக்கு கால நிர்ணயம் செய்யலாம்
நீட் தேர்வு - உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. கவர்னர் கேஸ் உச்ச நீதிமன்றத்திக்கு அதிகாரம் கிடையாது.
எல்லா அரசு ஆணைகளும், ஒப்பந்தங்களும், நீதிபதிகளின் பதவி, பதவி உயர்வு எல்லாமே ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே அரம்பிக்கின்றன The President is pleased to அ The President is pleased to appoint/ sanction and on behalf of the President of India
இங்கு ஜனாதிபதிக்கு உச்சமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பதால் உச்சமன்ற தலைமை நீதிபதி ஜனாதிபதியை விட பெரிய மனிதர் அல்ல. உதாரணத்துக்கு எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் மனு குடுக்க Station House Officerக்கு தான் கடிதம் எழுதவேண்டும். அதற்காக அவர் அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டரை விட பெரியவர் அல்ல. எந்த பல்கலைக்கழகத்திலும் பதிவாளர் மூலமாகவே துணை வேந்தர் பதவி எடுப்பார். அதுக்காக பதிவாளர் துணை வேந்தரை விட பெரியவரல்ல
ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்யும் போது வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
This is one of the best judgement. This is not against any ruling party. Same applicable for all parties in future. When someone is not doing their duty within reasonable time, anyone can instruct and ask to do the job. Though president is super power, but all the support given by HMO. As people, we can welcome this judgements. Also whoever raising questions about cases delays in court, there are multiple factors on that. The infrastructure, number of judges, funds and law all are defined by govt only. so if they increase funding and change the rules, then court also delivery within a timeframe.
It is not the best judgement as you mention. According to constitution, the passed bill of the assembly can be approved by the President or Governor. The Court has no business to approve the bill passed in the assembly. If this situation continues, tomorrow, President or some Governor or some chief minister may order to arrest judges as the Police Department is not in the control of judiciary. The situation becomes awkward. Judiciary overstepped in this matter as it cannot be a Governor or President.
அட்ர சட்டையை கவர்னர் is கவர்னர் ஜனாதிபதி is ஜனாதிபதி
இப்போ தெளிவாகிறது யார் சாவிய திருகுறா, யாரு ஆடுறானு. இந்த கவர்னர் ரவி பண்ற ஆட்டத்தை ஒரு குஜராத், உபி கவர்னர் ஆட அனுமதிப்பாங்களா ? அப்படியே ஆடினாலும் இந்தம்மா இப்படி supreme court ஐ கேள்விகேட்குமா ???