வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மகாபாரத திரௌபதி கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு சபதம் எடுத்தாள். ஆனால் இங்கே திரௌபதியிடம் விருது வாங்க வந்த ஷோபனா கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு வந்திருந்தார். அவருக்கு அடுத்ததாக வந்த ஆண் நபர் குடுமி வைத்துக்கொண்டு அதை நன்றாக கட்டியிருந்தார். இதுதான் வளர்ச்சி அடைந்த இப்போதைய நாகரீகம்.
ஜனாதிபதியின் கைகளினால் விருது வாங்கும் வரை விரித்த கூந்தலை முடிய மாட்டேன் என்று ஷோபனா சபதம் எடுத்திருப்பார்
திருட்டு தொழிலை ஒழுங்காக செய்கிறார்கள் என்று கருதி திராவிட மாடல் அரசுக்கும் பதம் விருது அளித்திருக்கலாம் ஏனோ விட்டுப்போயிடுச்சு
நம்ம கட்சி காரங்க யாருக்கும் இல்லையா? அதான்பா திமுக கட்சிக்காரங்க யாருக்கும் கிடைக்கலையா?
ஏங்க , எங்க வந்து என்ன கேள்வி ? DMK திருடர்களுக்கும் இந்த விருதுக்கும் என்ன சம்பந்தம் ?
ஏங்க , நான் எங்க பிளாட்ஸ்க்கு ஒரு volunteer ஆக 24 X 7 வாட்டர் சப்ளை சேவை செய்கிறேன் . எனக்கு சமூக பனியின் கீழ் பத்ம விருது கிடைக்குமா ? கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று இங்கே அதை பற்றி தெரிந்தவர்கள் guide பண்ணுங்க பார்ப்போம் . இங்கே கருத்து தெரிவிக்கும் தினமலர் வாசகர்கள் எல்லோரும் இல்லாட்டாலும் முக்கால் வாசி பேர் நாமும் மக்களுக்கு சேவை செய்து நாட்டிற்கு நற்பெயர் எடுத்து கொடுக்க வேண்டும் என்று நிணைப்பவர்களே .
மேலும் செய்திகள்
நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது!
28-Apr-2025