வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த விருது வழங்கும் விழா மட்டுமல்ல பொதுவாகவே தற்போதைய ஜனாதிபதி விருது வழங்கும் பல விழாக்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன்... அவரது முகத்தில் புன்முறுவல் மட்டும் மிஸ்ஸிங்... விருது வாங்குபவர்களின் பட்டியலில் தங்கள் பெயர் அறிவிக்கப்படும் போது எவ்வளவு மகிழ்ந்திருப்பர்... அவர்கள் இந்த புகைப்படங்களை ஃபிரேம் போட்டு பாதுகாப்பர் அல்லவா... அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் எடுக்கப்படும் புகைப்படத்தில், விருது பெறுபவர் முகத்தில் மட்டும் புன்னகையும் விருது கொடுப்பவர் முகத்தில் அமைதியும் இருந்தால் எப்படி இருக்கும்... ஆக தற்போதைய ஜனாதிபதி, மக்கள் கொடுக்கும் மரியாதை அவருடைய பதவிக்குத் தானேயன்றி அவருக்கல்ல என்பதை உணர்வாரோ... இந்நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களை நினைவு கூர்கிறேன்... அவர் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் அவரது முகம் மிகுந்த புன்னகையுடன் காட்சியளிக்கும்...
எங்களுக்கு கூடத்தான் ராவுளு வின்சி இரண்டு நாட்டு குடியுரிமை வைத்துள்ளார். அவரை சகித்துக்கொடுத்தான் இங்கு இருக்கிறோம். இன்றைக்கு ஜனாதிபதி.. புன்னைகைக்க வில்லையாம் அதற்கு முழுநீள உங்களின் உரை. இதே மன்மோகன் சிங்க் ஆட்சியில் வெளிநாட்டு அமைச்சர்கள் வரும்போது மன்மோகன் என்கிற பிரதமர் அந்தஸ்து மேதையை ஓரங்கட்டி சோனியா முன்னின்று பிலிம் காட்டியது மறந்து போச்சு போல...
எல்லா ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்
Congratulations to all the teachers What a proud moment this is