வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Good to hear
ராகுலுக்கு வடமாநிலங்களில் சாதிபிரிவினையை தூண்டும் மட்டரகமான அரசியல் செய்யவும் தேர்தல் கமிஷனுடன் சண்டை போடவுமே நேரம் போதவில்லை. தொகுதியை எங்கே கவனிப்பது?
நான் போன வாரம் அமேதி சென்று இருந்தேன். ரயில்நிலையம் பேருந்து நிலையம் உட்பட தொகுதி anaithum இன்னும் பின்தங்கி உள்ளது. ஆனால் தொகுதி மட்டுமே VIP அந்தஸ்து. பரிதாபம்.
இதைத்தானே இந்திய மக்களும் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசுடன் இனைந்து தன் தொகுதிக்கு உதவிகள் புரிந்து மக்கள் பணியாற்றுங்கள். பிரியங்கா கேரளா மாநில முதல்வரிடம் கூட உதவி கூறியிருக்கலாம். இங்கு தமிழக முதல்வர் ஒன்றும் செய்யாமல் அரசியல் செய்கிறார் ராவுளை போல.
பாரத தாயின் கைகளை இந்திய பெண்களை கொண்டு நிரப்பிவிட தயாரா எல்லா ஆண் அரசியல்வாதிகளும். . பணத்துக்காக ஊழல் மோசடி செய்பவர்கள் குறைவார்களே சாமி
தலைவர்கள் உருவாகுவதில்லை. பத்திரிகைகள் உருவாக்குகின்றன. வயநாடு தொகுதியைச் சேர்ந்த யாருக்காவது சீட் கிடைத்து, வெற்றி பெற்றிருந்தால், இதைவிட நிறைய உண்மையிலேயே செய்திருப்பார்கள்!
இவர்கள் இருவரும் தம் தொகுதிக்கு ஒன்றும் செய்வதில்லை.ஒரு சமூகத்தின் ஓட்டு தொடர்ச்சியாக கிடைக்கிறது.