வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மிக கேவலம். ஒரு கையாலாகத முதல் அமைச்சர் தன் மக்களை காக்க தெரியாத அல்லது காக்க மறுத்த மிக கேவலமான ஒரு நிகழ்வு. இவள் ஒரு சட்ட மன்ற உறுப்பினராக இருக்க கூட தகுதி இல்லாத நபர்.
இதற்குத்தான் 1947 லேயே முழுவதுமான மக்கள் பரிமாற்றம் நடக்கவேண்டும் என விசயமறிந்தவர்கள் வற்புறுத்தினார்களோ? நம் துரதிர்ஷ்டம் காந்தி போன்றவர்கள் குட்டையை குழப்பி மதச்சார்பின்மைனு ஏதேதோ பேசி இந்திய தேசத்திற்கு மாபெரும் தீங்கை இழைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். முந்தய வரலாற்றை அறிந்தவர்கள் தொலைநோக்கு பார்வை உடையவர்களாக இருந்திருந்தால், சிறுபான்மையின மக்களுக்கு தனி நாடு கொடுப்பதென்று முடிவானபிறகு அவர்களை அவர்களுடைய நாட்டில் அவர்கள் இஷ்டம்போல் வாழ்வதற்கு வழிவகை செய்து கொடுத்திருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்கள் இந்தியாவிலேயே இருக்கட்டும் என்று சொல்லி இன்று அவர்களுக்கு எவ்வளவு துன்பம் பாருங்கள் நடுரோட்டில் நமாஸ் செய்யமுடியவில்லை, வக்ப் சொத்து என்று நிலங்களை சொந்தம் கொண்டாட முடியவில்லை இப்படியே சென்றால் என்றைக்குமே சிறுபான்மையினராக இருக்கவேண்டியதுதானா? இந்தியாவை இஸ்லாம் வசம் கொண்டுவருவது முடியாத கனவாகிவிடுமே னு எண்ணற்ற கவலைகளுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டதின் வெளிப்பாடே இக்கலவரங்கள். இதுவே இந்தியா முற்றிலும் ஹிந்துக்கள் நாடாக இருந்திருந்தால், இத்தனை மதக்கலவரங்கள் நடந்திருக்காது. நாடும் அரசியலும் மற்றபல ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தி வேகமாக முன்னேறியிருக்கலாம். ஏன் பாகிஸ்தானுமே கூட முன்னேறியிருக்கும். நாடு இன்று தத்தளிப்பதற்கு முழுமுதல் காரணம் காந்தியும் நேருவும்தான் என்பதில் சந்தேகமே இல்லை.
பெண்களுக்கும் தாழ்ந்த சாதி இஸ்லாமியர்க்கும் இந்த சட்டம் உதவி செய்கிறது. ஆனால் அங்கே பங்களாதேஷிகள் ஹிந்துக்களை அவர்கள் வீடுகளில் இருந்து விரட்டும் நிலை தொடர்கிறது.
இந்த புதிய சட்டத்தால் பயனடையப்போவது ஏழை இஸ்லாமியர்களே, பெரும்பாலான வஃப்பு சொத்துக்கள் உயர் சாதி இஸ்லாமியர்களான அஷ்ரப் களிடம் உள்ளது, அதிலிருந்து வரும் வருமானம் அனைத்து இஸ்லாமியர்களிடம் சென்றடைவதில்லை . பெரும்பாலான இஸ்லாமிய தலைவர்களும் , அரசியல் கட்சி சாராத இஸ்லாமியர்களும் ஆதரிக்கவே செய்கிறார்கள். பி ஜெ பி ஐ எதிர்ப்பதற்காக மட்டுமே ராகுல், ஸ்டாலின் , மம்தா போன்றோர் அப்பாவி இஸ்லாமியர்களை தூண்டிவிடுகிறார்கள்.