வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த அக்கரை டி ஆர் பாலு சேது சமுத்திரத்திட்டம்கொண்டுவந்த போது எங்கே போயிருந்ததாம்?!
கன்னியாகுமரியில் திருடு போகும் திருட்டுத்தனமாக கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படும் கனிம வளத்தை தடுக்கலாமே நம்ம ராகுல்
தமிழகத்தில் வந்து மன்னள்ளக்கூடாது என்று குறுக்கே நிற்கவேண்டியதுதானே...
இந்தியா பணக்கார நாடாக்கணும்ன்னா கடலுக்கடியில் கனிமவளங்களை வெட்டி எடுக்கணும். அதை தடுக்க நீ யார்?
கொஞ்ச நாள் சீனாவில் தங்கி இருக்க வேண்டும் ..தாய்லாந்து பூகம்பத்தை நேரில் பார்த்து குழம்பிட்டாரா ?
சம்பந்தமே இல்லாம பெருச்சாளி கூவுது என்றால் எவனோ இவரை ஏவிவிடுகிறார் என எடுத்து கொள்ளாமல் இருக்க முடியாது.. எடுப்பார் கைப்பிள்ளை கமிஷன் கரப்ஷன் ஏஜென்ட் ராவுல்
அந்த டெண்டரை இவருடைய குடும்பத்திற்கு கொடுங்கள்.பிரச்சனை முடிந்தது.