வாசகர்கள் கருத்துகள் ( 27 )
உளவாளி ..பப்பு சோனியா இந்தியர்கள் இல்லை .முதலில் சுப்ரீம் கோர்ட் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும்
The demand has been made by Pappu to have a sound sleep in Parliament as done by him regularly
கடிதத்தின் பின்னணி என்ன ???? 1. ஷெஹ்ஜதிக்கு பாகிஸ்தானில் சொத்து பத்து இருக்கு .... அதுக்கு ஆபத்து வந்துரக்கூடாது .... 2. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அமைதியை விரும்புகிறோம், பாகிஸ்தானுடன் போரிட விரும்பவில்லை என்று காட்ட .... 3. அவையில் விவாதித்தால் அரசின் பலவீனங்களை புரிந்து கொள்ளவும், வாயைக் கிளறி என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்று ஓரளவாவது அறிந்து பாகிஸ்தானிடம் போட்டுக் கொடுக்கலாம் ...... 4. நாங்கள் ஒன்றாக இல்லை, நீங்கள் நினைத்ததை இந்தியாவில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாதிகளுக்கும் தெரிவிக்க அவையைப் பயன்படுத்தும் உத்தி .....
ஒற்றுமையை காட்ட இரு அவைகளை ஏன் கூட்ட வேண்டும்.? பிரச்சினை உருவாக்க?அவை மசோதா விவாதிக்கும் இடம். ஒற்றுமை காட்ட பல வழிகள் உண்டு. நீரெல்லாம் ஒரு எதிர்கட்சி தலைவர் பதவி மிக முக்கியமானது. மொட்டை மனு? கடிதத்தில் கோப்பு எண் இல்லை. எந்த இடத்தில் கையொப்பம் இட்டார் என்ற விவரம் இல்லை . சில ஆண்டுகளுக்கு பின், தேவைபட்டால் எப்படி மனு நகலை கண்டு பிடிப்பார்? ஒரு அரசு கிளார்க் தெரிந்த விவரம் கூட தெரியவில்லை. எல்லாம் நம் தலையெழுத்து. பென்சன் வேறு தனி.
எந்த வெள்ளைக்காரர் லோடயோ பாரதம் சுமக்கிறது. தலை எழுத்து.
சொந்த நாட்டின் மீது விசுவாசம் இல்லாத இவருக்கு, பாகிஸ்தான் விவகாரம் தொடர்பான எந்த ஒரு சந்திப்பிலும் அனுமதிக்கக் கூடாது.
பார்லியாமெண்டு நடக்கும்போது இவர் காணாமலே போயிடுவார் அக்கம் பக்கம் கேட்டு தெரிந்தால் இவர் தாய்லாண்டு சென்ரிரூக்கிறார் அல்லது பாட்டியைப்பார்க இத்தாலி போயிருக்கிறார் என்றே சொல்வார்கள் அதை எல்லாமே விட்டுவிட்டு எதோ தேசாபிமானி போல வேஷம் போட்டு பாராளமுற்றத்தை கூட்ட இவர் என்ன சொல்வது அது பற்றி பிரதமர் மோடிக்கு எப்போது என்று கூட்டவேண்டும் என்று முழுக்க தெரியும் கூட்டுவார் பொறுத்திரு
கோமாளி பப்புவுக்கு ஓசியில் சமோசா தின்ன ஆசை வந்துருச்சி போல
அவன் பத்து சமோசா தின்னுட்டு ஒழியட்டும் .... காரணம் அதுவல்ல, பாகிஸ்தானுக்கு நமது உத்தேசங்கள், நகர்வுகளைத் தெரிவிக்க காங்கிரஸ் இவர் தலைமையில் போராடுகிறது ....
KhanCross பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும் என்பது போர் வராமல் தடுப்பதற்கே.
இவரை காங்கிரஸ் காரர்கள் இன்னும் நம்புகிறார்கள் என்றால் அவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்