வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தப்பு தவறி அடுத்த தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்து நீ பிரதமரும் ஆகி விட்டால் இந்தியா என்ன ஆகும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்
பாஜகவும் கூட்டு களவாணிகள் உண்மையை கூற என்ன தயக்கம்
இவரது உடம்பில் ஓடுவது இத்தாலி ரெத்தம் அதனால் இத்தாலிக்கு நாடு கடத்துங்கள்
தனது முக்கிய பிரச்சார பீரங்கி மீது நடவடிக்கை எடுக்குமளவுக்கு பிஜெபி அறிவற்ற கட்சியல்ல. தனது கையாலேயே தனது கண்ணைக் குத்தி கொள்ள நினைக்காது.
எதற்கு அவகாசம். எத்தனை நாள் இப்படி வழக்கு தள்ளிபோட்டுக்கொண்டிருக்கும் இந்த நீதிமன்றங்கள். Justice delayed is justice denied என்று நீதிமன்றங்களுக்கு தெரியாதா?
பாஜக இவருக்கு உதவுவதற்காக எட்டு வார அவகாசம் கேட்கிறதா?
2019 ல் சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கு. இரட்டை குடியுரிமை வைத்துள்ள ராகுலை இன்னும் ஏதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் காப்பாற்றி வருகிறது.
இரட்டை குடியுரிமை நமது நாட்டில் கிடையாது என்றே அரசியல் சாசனத்தில் இருப்பது முற்றிலும் இந்த பாராளுமன்ற நபருக்கு நன்றாகவே தெரியும் தெரிந்துதான் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார் யார் தன்னை என்ன செய்ய முடியும் என்ற மமதை எப்படி தேர்தல் ஆணையம் முதலில் இவரை தேர்தலில் போட்டியிட அனுமதகித்ததோ அதுவே தெரியவில்லை இப்படி இவரை இப்போது நீதி மன்றம் அனுமதித்தால் இதுபோன்று இனி எதிர்காலத்தில் பலபேர் இரட்டை குடியிருமை பெற்று இங்கே தங்க வழி வகுக்கும்
நல்லா பாருங்க கருப்பு அங்கி ஆபீஸர்ஸ்.. ராவுளு கிட்ட பட்டாயா குடியுரிமையும் இருக்கப்போவுது . ஐயா அடிக்கடி அங்கு விசிட் அடிக்கிறார்.. எங்களுக்கு சந்தேகம் வருது..அவரை கூடிய விரைவில் கிருஹஸ்தராக செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு நாள் தான் இங்குட்டும் அங்குட்டும் அலைஞ்சுட்டு இருப்பாரு.. அவருக்கும் வயசாகுது இல்ல. புள்ளகுட்டிய பார்க்கவேண்டியிருக்கும். இத்யாதி இத்யாதி . ஹஹ்ஹஹ்ஹ அப்படியே பிரசுரிக்கவும்
ஏன் ராகுல் காந்தியே உண்மை நிலையை நீதிமன்றத்திற்கு தெளிவு படுத்தலாமே? தும்பை விட்டு வாலை ஏன் நீதிமன்றம் பிடிக்கிறது? அவரும் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் சும்மா இருக்கிறாரே? காங்கிரசும் சும்மா இருக்கிறதே? ஒரே மர்மம்.