வாசகர்கள் கருத்துகள் ( 41 )
ராகுல் காந்தியை மக்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கின்றார்கள் .அவர் மஹாத்மா காந்திஜியைத்தான் பின்பற்றுகிகிறார் .மஹாத்மா காந்திஜி காங்கிரசின் வேலை சுதந்திரம் பெற்றவுடன் முடிந்துவிட்டது அதனால் காங்கிரசை கலைக்கவேண்டும் என்று விரும்பினார் .அதை நிறைவேற்றவே இவர் காந்தியாக பிறந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்கிறார் .அதனால் அவரை வாழ்த்துங்கள் அவர் முயற்சியில் வெற்றிபெறவேண்டும் என்று .ஆனால் சுதந்திர நாட்டில் இரண்டாவது மாற்று கட்சி என்பது ஒன்று அவசியம் என்பதனால் மக்கள் இந்தியா முழுவதற்குமான தேசபற்றுமிக்க ,ஊழல் ,சிறுமைப்பாடு அற்ற தேச ஒற்றுமையே மூச்சாக கொண்ட ,ஒரு மாற்று அரசியல் கட்சியை உருவாகும் முயற்சியை முன்னெடுக்கவேண்டும் .நிர்வாகத்தில் நீதி,நேர்மை ,கொண்ட ஜாதி வேற்றுமைகளை வேரறுத்து ,இந்தியா முழுவதும் ஒரே ஜாதி அதுமனிதஜாதி என்ற தாரக மந்திரத்தை முன்னெடுத்துச்செல்வதாக இருக்கவேண்டும்.இப்போது முயற்சித்தால் அது இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் ஆலமரமாக வளர்ந்து தழைக்கவழியுண்டு .நாட்டிற்கும் மிகவும் அவசியம்.
முதலில் ஜார்ஜ் சோரஸ், இப்போ ட்ரம்ப்பின் ஊதுகுழல், சீன கைக்கூலி.
இவனுக்கு வயதிற்கு தகுந்த முதிர்ச்சி எதிலே இருந்திருக்கிறது கிறுக்குத்தனமாக எதையாவது பேசுவது பிறகு நீதிமன்றத்தில் போய் மன்னிப்பு கேட்பது இவனுக்கு வாடிக்கையானது தான்
இவன் தேசத்துரோகி.
ராகுலுக்கு எந்த விவகாரத்திலும் முதிர்ச்சியில்லை. வடிவேலு காமெடி மாதிரி - அவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்யா...
இவனது சிறுபிள்ளைத்தனமான கேனத்தனமான ரவுடி நடவடிக்கையால் மொத்த மக்களைவையும் செயலிழப்பதை தவிர்க்க இனி இவனது ஒவ்வொரு ஊழல்களையும் இனிவரும் தினங்களில் இரு அவையிலும் பாஜக விவாதிக்க வேண்டும்.
முன்பு சந்திரபாபு கொண்டு வந்த நம்பிக்கையிலாத் தீர்மானத்தின் மீது பேசி உளறி கொட்டி தேவையில்லாமல் ரஃபேல் வாங்கியதில் ஊழல் எனக் கூறி உடனடியாக பிரான்ஸிடமிருந்து கேவலமான வார்த்தைகளில் அதிகாரப்பூர்வமாக நடக்கையிலேயே திட்டு வாங்கியவர்தான். இன்னாள் மக்களை எதிர்கட்சி தலைவர்...அன்றும் அவர் பின்னால் இருந்தது சீனா...இன்றும் சீனாதான் இருக்கிறது.
ராகுல் ஒரு சாபக்கேடு
அவருக்கு வயதில்தான் இனி முதிர்ச்சி ஏற்படும். மற்ற பட ஏதாவது நினைத்து ஏமாற வேண்டாம்
அவர் பிறவி குணத்தை மாற்ற முயல்வதை ....