வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சென்ற பாராளுமன்ற தேர்தல் போது கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் இவரது உடன்பிறவா அண்ணன் ஸ்டாலின் இருக்கையில் சாலை டிவடைர் எட்டி குதித்து பேக்கரி ஒன்றுக்கு சென்று போட்டோ ஷூட் செய்தவர் ராகுல் கான்.
ராகுல் காந்தியின் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள மத்திய அரசின் யுக்தியா இது? கண்டிக்கத்தக்கது.
ராகுல் எதற்காக வெளி நாடுகள் செல்கிறார் என்பது அவரது சொந்த விஷயம் ஆனால் ஒரு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவர் சிறிது கவனம் செலுத்த வேண்டும் அதுவும் அவர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள போது அவரது பாதுகாப்புக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாக்கியது அவரது பாதுகாப்பு செலவுகளை அரசு கவனிக்க வேண்டும் நாட்டின் நன்மை கருதி ராகுல் கவனம் கொள்வது நன்று இந்தியராக இருங்கள்
அரசுப் பதவிகளில் உள்ளவர்களத் தவிர மற்றவர்களின் பாதுகாப்புச் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் என சொல்லிவிட வேண்டும்....
அவர் போவதே ஜாலிக்குதான் அப்புறம் அதெல்லாம் தெரிஞ்சிடுமே
if he is visiting foreign countries for his personal pleasure why should government spend money for his protection ...
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் என்றால்.... ஏதாவது நாடகம் போட திட்டம் போட்டு இருப்பார்கள் போல் தெரிகிறது.... அப்படியாவது மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.
தனிமை விரும்பும் தாய்லாந்து சுதந்திர பறவை. மத்திய பாதுகாப்பை விரும்ப மாட்டார். ரகசியம் காக்கும் தமிழக மாநில, காங்கிரஸ் மாநில போலீசாரை விருப்பம் போல் தேர்வு செய்ய அனுமதி அல்லது பணமாக கொடுத்து தானே எதற்கும் வளைந்து கொடுக்கும் உலகில் சிறந்த பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்ய அனுமதி. இல்லையென்றால், இதில் ராகுல் அரசியல் செய்வார்.
அவர் கிட்டே Z +செக்யூரிட்டி தேவை இல்லை என்று எழுதி வாங்கிக்கொள்ள வேண்டியது தானே. எல்லோரையும் குறை சொல்லியே காலத்தை ஓட்டுபவர். திருட்டு தனம் அத்தனையும் குத்தகை எடுத்து கொண்டவர்.எதுக்கும் அவர் எதற்கும் அடங்க மாட்டார்.
அவரே எழுதி கொடுத்து விடலாமே? ஏன் தரவில்லை? இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது.
Raul never follow the rule of the land. No need to provide security at tax payers money. Let him have his own security arrangements He is not a responsible citizen