வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் இருப்பதும் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகளையும், எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களையும், தேர்தல் கமிஷன் நடைமுறைகளையும் தொடர்ந்து விமரிசித்து கொண்டே இருந்தால் அது ஒருபோதும் காங்கிரசுக்கு வெற்றியை தேடித்தராது. பிஜேபி தான் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும். அதனால் அவர் பணி தொடரவேண்டும். பிஜேபி வெற்றி பெற்று கொண்டே இருக்க வேண்டும்.
The worst opposition leader in independent india. He is not any application of mind. Quality of politics is completely lacking in Ragul's behavior
தாக்கத்தில் ராகுலுக்கு ரொம்ப திகில் கனவாக வருகிறது போல. ஒரே புலம்பல் சத்தம்!!
ராஜிவ் இருக்கும் வரை தான் பிஜேபி வெற்றி தொடரும் , அதனால் ராஜிவ் குறை சொல்லாதீர்கள் ....
உண்மை எங்களுக்கும் தெரியும் பட்னாவிஸ்
காங்கிரஸ் அந்தத் தேர்தலில் சுமார் 30000 க்கும் மேற்பட்ட பூத் ஏஜென்டுகள் மூலம் வாக்குப் பதிவை கூர்ந்து கண்காணித்தபோது எந்த ஏஜெண்ட்டும் பூத்தில் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. எல்லா மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடையும் கடைசி நேரத்தில் நிறைய வாக்குப்பதிவு நடப்பதுண்டு. பெரும்பாலான நடுநிலை வாக்காளர்கள் கடைசி நேரத்தில் வாக்குபதிவு செய்வதுண்டு.தோல்வியை ஏற்காமல் உண்மைக்கு மாறான நிலைப்பாட்டை எடுப்பவர் காந்தி என்ற போலி ஒட்டுப் பெயர் வைத்திருப்பது பொருத்தமே.