வாசகர்கள் கருத்துகள் ( 48 )
ஐயகோ அந்த கதவும் மூடியாச்சு. ஜய் பரத்
செப்டம்பர் 22, 2025 வரை யார் வேண்டுமானாலும் எவர் பேரை வேண்டுமானாலும் நீக்கலாம், போன் எண்ணை மாற்றலாம், போலி login உண்டாக்கலாம், ஆயிரக்கணக்கில் எந்த மாநிலத்து வாக்குசாவடியில் உள்ளவர்களின் தரவுகளை மாற்றி, நீக்கலாம். எந்த OTP யும் இல்லாமல். வாக்கு திருட்டு கூட்டம் கையும்களவுமாக பிடிபட்டு ராகுல்காந்தி சவுக்கால் அடித்து கேட்ட போது, அப்படி ஒன்றும் இல்லை என்று கூசாமல் பொய் சொன்ன கூட்டம் இன்று eSign கட்டாயம் என்று வோட்டு திருட்டு கும்பலுக்கு திறந்து வத்திருந்த பின் கதவை மூடி விட்டதாக பிலிம் காட்டுகிறார்கள். இந்த பத்தாண்டில் எத்தனை கோடி வாக்குகளை திருடினார்கள் தேர்தல் ஆணையமும், அவர்களை ஒன்று சொன்னால் பாய்ந்து வரும் பாஜாகாவும்?
வாக்காளர் தரவுகளை ஆன்லைனில் மாற்ற முடியாதுன்னு நேற்று வரை பொய் சொன்னதும் தேர்தல் ஆணையர் தான். செப்டம்பர் 22, 2025 வரை யார் வேண்டுமானாலும் எவர் பேரை வேண்டுமானாலும் நீக்கலாம், போன் எண்ணை மாற்றலாம், போலி login உண்டாக்கலாம், ஆயிரக்கணக்கில் எந்த மாநிலத்து வாக்குசாவடியில் உள்ளவர்களின் தரவுகளை மாற்றி, நீக்கலாம். எந்த OTP யும் இல்லாமல். வாக்கு திருட்டு கூட்டம் கையும்களவுமாக பிடிபட்டு ராகுல்காந்தி சவுக்கால் அடித்து கேட்ட போது, அப்படி ஒன்றும் இல்லை என்று கூசாமல் பொய் சொன்ன கூட்டம் இன்று eSign கட்டாயம் என்று வோட்டு திருட்டு கும்பலுக்கு திறந்து வத்திருந்த பின் கதவை மூடி விட்டதாக பிலிம் காட்டுகிறார்கள். இந்த பத்தாண்டில் எத்தனை கோடி வாக்குகளை திருடினார்கள் தேர்தல் ஆணையமும், அவர்களை ஒன்று சொன்னால் பாய்ந்து வரும் பாஜாகாவும்?
தேர்தல் ஆணையர் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாமல், ராகுல் ஆதாரத்துடன்போல, ராகுல் சொன்னது தவறு என்று நீங்களும் ஆதாரத்துடன் சொல்லவேண்டும்.... முடியுமா??? மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்...
தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் தொண்டர்கள் அதிகமா இருக்க , தலைவர்கள் குறைவாக இருக்க வேண்டும். அங்கே நிலைமையே வேற. கட்சியில் பல பேர் 60 வயதுக்கு மேல். பூத் கமிட்டிக்கு ஆள் கிடையாது. இப்படி இருக்க எப்படி தேர்தலில் ஜெயிக்க முடியும் குறுக்கு வழியில் பிரதமராக வர வேண்டும் என்று உள்நாட்டு கலவரத்தை தூண்டுபவர்களை மக்கள் தான் வோட்டு மூலமாக இன்னும் தண்டிக்க வேண்டும்.
எந்தவொரு எலக்ட்ரானிக் மெஷினையும் ஹேக் செய்ய முடியும் என்பது தான் எலான் மஸ்க் தொடங்கி எல்லா வல்லுனர்களின் கருத்தும் கூட.
PAPPU SOLLUVADHAI NAMBUBAVAN AGILA ULAGA MUTTAL MO 1 AAGA IRUKKA VENDUM SARIYA GUNESAN.
ORU 200 ROOVAA COOLIE KEVALAM GUNESAN VERU PEYARIL ULARA AARAMBITHU ULLADHU PARIDHAABAM.
அமைதியாக. முன்னேறி வந்த இந்தியா , இன்று கடன் சுமை மிக மிக அதிகம்.அமைதி குலைந்து விட்டது . நிர்வாக நடைமுறைகள் தலமைகள் நேர்மை, திறமை இல்லை .
GUNESAN ARAI PAITHIYAMA NEE.ILLAI 200 ROOVAA COOLIKKU KOTHADIMAYA ILARAADHE.KECALAM.
அப்படின்னு உங்க முக்கா பீசு தலைவர் ராகுல் உங்களை பதிவு போட சொன்னாரு போல
வேற்று நாட்டு சதி இருந்தால் சும்மா விடக்கூடாது கண்டு பிடுத்து உரிய தண்டனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்