வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது என்ன பிரமாதம் தமிழ்நாட்டில் தோண்டினால் 200 கோடி கூட இருக்கும்
ஓ...அடங்க மறு அத்து மீறு. ஒவ்வொருத்தர் மேலேயும் 10 கேசு பதிவாகணும் எல்லாம் தெலங்கானா வரை பரவிடுச்சா. சபாஷ்.
கோட்டாவில் பூத்த பூவை தொட்டால், ரெண்டு கோடிக்கு ஷாக்.
அனைத்து அரசு அலுவலகங்களையும் தனியார் மயமாக்கவேண்டும். இந்த விஷயத்தில் பெயரிலேயே தரம் தெரிகிறது.
பல பேர் பாதிக்க பட்ட போதிலும் தமிழகத்தில் பொன்மொடியை தண்டிக்காமல் கண்டித்து விடுதலை செய்தது போல், இவரையும் விட்டு விடுங்கள்.
கொள்ளை திருட்டு நாளுக்கு நாள் நாடெங்கும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது
மின்துறை மந்திரியின் கூட்டு இல்லாமல் இவ்வளவு சேர்த்திருப்பாரா ? மந்திரியையும் பிடித்து லாடம் கட்டணும்