வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த ட்ரிக்லாம் இங்கே அறுபது வருஷத்துக்கு முன்னாடியே நடந்தது இப்போ அவங்க காப்பி அடிக்கிறாங்க இங்கே ராவோடு ராவா எல்லா அரசு பஸ்சையும் மெரினா பீச்சல நிப்பாட்டி அதுக்கு மஞ்ச கலர் அடிச்சாங்களே அது ஞபாகம் இருக்கா?
அப்போ பெயிண்ட் ஏஜன்ட் கருண்தயாள் ஏஜென்சியாம். புரியுதா?
வண்ணத்தில் என்ன இருக்கிறது என்று நினைக்கத்தோன்றினாலும் தூய்மையை குறிக்கும் வெள்ளை நல்லது.
இப்போ என்ன வாழுதாம் ஏசியன் பெயிண்ட்ஸ் கம்பெனி அள்ளி கொடுத்துட்டாங்களோ ஏற்கனவே ரயில் பெட்டிகள் கோபிக்கு மாறிச்சு ரயில் பிளாட்பாரம்கூட காவியாச்சு அத எல்லாம் மறைக்க இந்த சொம்பு "அந்த காலத்துல"ன்னு கம்பி கட்டுது போன ஆட்சில லாரி பின்பக்கம் ஓட்ட ரூ பத்தாயிரம் விலை சொன்ன ஒரு கம்பெனி சிவப்பு ரெபிலெக்டர் தான் வாங்கணும்னு சொன்னதெல்லாம் யாருக்கும் தெரியாதா என்ன
இருக்கும் பிரச்சினைகள் போதாது என்று புதுப்புது பிரச்சினைகள்.
70 களில் தீய முக அரசில் தனியார் வாடகை லாரிகள் குறிபிட்ட நிறுவனத்தின் மஞ்சள் பெயிண்ட் அடித்துதான் RTO அலுவலகத்தில் FC புதுப்பிக்க வர வேண்டும் என உத்தரவு இருந்ததாம். (அந்தக் கால ஆட்கள் கூறியது)
ஒரு தவளையை அந்த குட்டை தண்ணீரோடு ஒரு பானையில் முகந்து அடுப்பில் வைத்து காய்ச்சினால் தண்ணீர் என்ன சூடானாலும் அந்த தவளை துள்ளி குதித்து வெளியேறாது வேறொரு தவளையை எடுத்து அந்த சுடுநீர் பானையில் போட்டால் சூடு பட்டவுடனே அந்த வினாடியே துள்ளிக் குதித்து வெளியேறிவிடும். இங்கே சில தவளைகளும் அப்படித்தான் செத்தாலும் 'ஜி'யின் "வருண" ஜாலங்களிலிருந்து வெளியேறாது.
இரவில் நன்றாக தூங்க வீட்டின் படுக்கை அறையில் நீலம், பச்சை வண்ண விளக்குகளை பயன்படுத்துமாறு மருத்துவர்களே சொல்கிறார்கள் எல்லாம் வினோதம்.
ஜெய்ப்பூர் நகர் முழுவதும் எல்லா பழைய கட்டிடங்களிலும் ஒரே பிங்க் நிற வண்ணம் பூசியுள்ளனர் . நகரே பிங்க் சிடி என்றழைக்கப்படுகிறது.