வாசகர்கள் கருத்துகள் ( 10 )
என்னதான் சொன்னாலும் பக்கத்து நாட்டு முதுகெலும்பை உடைத்து இரண்டாகப் பிரித்து புதிய நாட்டை உருவாக்கிய இரும்புத் தலைவி இந்திரா அம்மாவின் துணிச்சலுக்கு ஈடாகாது மக்கா , என்ன நான் சொல்ரது சரி தானே
ஆள் காட்டி விரலை உயர்த்திக் காட்டி பேசினவன் ஒருவனும் உருப்பட்ட மாதிரி சரித்திரம் கிடையாது , மீதம் இடைவேளைக்கு பின் தான் தெரிய வரும் .
நம்ம முதல்வர் கூட கையை உயர்த்தி பேசுவார்....வருகிறது ஆப்பு
MGR சொன்ன தீய சக்திகளில் இதுவும் ஒன்று போலிருக்கு.
மோடி அரசு துணிச்சலான நடவடிக்கைகளால் சர்ஜிக்கல் தாக்குதல்கள், பாலகோட் மற்றும் இப்போது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களைத் தாக்குதல் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்தியது. நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செயல்பட்டாலும், மக்கள் அதற்கு மேலும் அதிகமாக எதிர் பார்க்கிறார்கள் அதுதான் உண்மையான தலைமையின் விலை. எனவே மறு ஆய்வு செய்ய வேண்டியது பாஜகதானே தவிர காங்கிரஸ் அல்ல
முழு உண்மை .........
நடவடிக்கையயை எடுத்தாங்களே. நம் CBI டைரக்டரையே கைது செய்தாங்களே ஞ்யாபகம் இல்லையா? மஹாராஷ்டிராவின் முதன் மந்தி ரியாக இருந்த சரத் பவர் சொல்படி தாவுத் இப்ராகிம் கூட்டாளி மரணித்த 250 பேர் உயிர் முக்கிய மில்லை சிதம்பரத்திற்கு. இவனெல்லாம் எப்படி பேசுவான் அயல்நாட்டு காரன் அறை பவுன் குடுத்த அம்மணமா கூட ஓடுவான். சட்டத்தை கடுமையாகா மாற்ற வேண்டி இருக்கு. மறுபடியும் எமெர்ஜெண்சி கொண்டுவந்தால் நல்லது தீய சக்திகளை பலியிடுவதில் நாடு சுபிச்சம் அடையும். கான்க்ரசை கண்டாலெ எரிச்சல் வருமளவிற்கு இருக்கு.
கான்- கிராஸ் ஸின் கேவலத்தை இதை விட யாராலும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்க முடியாது.
ஆஹா அருமை நட்டா ஜி. உண்மையாக எதிர்க்கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
அயல்நாட்டுக்காரனை கண்டால் திரும்பி நிற்கும் ஜாதி. நாட்டை நாட்டின் ராணுவததை காட்டிக்கொடுக்கும் மனா நிலை விலை மாதர் போல் காசுக்கு கூவி விற்கும் கும்பல். திருட்டு கும்பல்மேல் பல கேசுகள் தைரிய மாக நடவடிக்கையயை எடுக்காததின் விளைவின் விலைய்யவு. இனியாவது பிஜேபி அரசு விழித்து கொள்ளுமா ?