வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பயிற்சி போதவில்லபோலிருக்கு
எந்த ஒரு டெண்டர்லும் மைண்டெனன்ஸ் காலம் கண்டிப்பாக உண்டு . அந்த காலத்தில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை காண்ட்ராக்டர் அவர் செலவில் சரி செய்ய வேண்டும் . இதை ஏன் செய்யே வில்ல? புரிய வில்லை
This is the dravida model which is all praise around the world. This type of corruption never occured which is to be practised by others in INDI alliance.
இடத்தின் பெயரை மாற்றி போட்டிருந்தால் மாட்டியிருக்க வாய்ப்பில்லை ..அக்கவுண்ட்ஸ் வெட்டிங் இல்லாம எப்படி டெண்டர் கோர முடியும் ?
திருட்டு திராவிடி... இதுக்கு முன்னாடி எத்தனை டூப்ளிகேட் டெண்டர் உட்டு எத்தனை கோடி சாப்புட்டாரோ? இவரை மீண்டும் பணிக்கு அமர்த்தினால், மேலே அமைச்சர் வரைக்கும் கமிசன் போயிருக்குன்னு அர்த்தம்.
மிகவும் மட்டமான மனிதர்கள். மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே அதிகாரத்தில் உள்ளார்கள். பிணந்தின்னிக் கழுகைவிட மோசமானவர்கள்...
முன்பே முடிந்த பணிகளுக்கு 2.2 கோடி ரூபாய் டெண்டர் விட்டு மொத்த பணத்தையும் சுருட்ட பார்த்த மாநகராட்சி, ஒரேயொரு அதிகாரியை மட்டும் கண் துடைப்புக்காக சஸ்பெண்ட் செய்தால் போதுமா?மேலும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்று கண்டறிய வேண்டாமா? இதைப்போல இன்னும் எத்தனை பணிகளில் மோசடிசெய்து எவ்வளவு கோடி மக்கள் வரிப்பணத்தை சுருட்டியுள்ளார்களோ ? இதனை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
மேயர் அம்மா லேண்ட் மட்டும்னுதான் வாங்கிச்சு ஹவுஸ் எப்போ கருத்து ?
அடடா.. வட போச்சே..
இந்த ஊழல் குறித்து சவுக்கு சங்கர் நான்கு நாட்கள் முன்னதாகவே கூறி விட்டார்.