வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது போல் தான் இதுவும். ஆட்சி, அதிகாரம், பணபலம், ஆள்பலம் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு மாணவர் யூனியன் தேர்தலில் வெற்றி பெறுவது பெரிய உலக மஹா சாதனையா?
ABVP வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஆனால் பாடத்திட்டங்களில் - ஹிந்துத்வத்தை - புகுத்த இவர்களுக்கு தைர்யம் உண்டா? யோகா, த்யானம், சூரியநமஸ்காரம், பிராணாயாமம், போன்ற - மிக அவசியமான கலைகளை பள்ளி, கல்லூரிகளில் கட்டயமாக்கும் தைர்யம் உண்டா சிறிது சிறிதாக - BRITISH MODEL கல்வியை ஒழித்துவிட்டு இந்தியாவின் GURUKULAM MODEL கல்வியை புகுத்தவேண்டும். தமிழர்களின் - இயற்கைவைத்தியமும் இயற்கை விவசாயமும் உலகிலேயே சிறந்த கலைகள் இந்த இரண்டையும் பாடத்திட்டங்களில் புகுத்தவேண்டும். நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கவேண்டும்.
தேசத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கும் தேசதுரோக கட்சியான ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கட்சிக்கு யாரும் ஓட்டுப்போட வரமாட்டார்கள் . ஆகவே தேசத்திற்கு எதிராகவும் ஓட்டுப்பிச்சைக்காக இசுலாமிய பயங்கரவாத கும்பலுங்களுக்கு ஆதரவாகவும் பேசுவதை ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கைவிட வேண்டும்
இங்கும் திருட்டு வோட்டு விளையாடி இருக்குமோ நாளை தான் தெரியும்
நிறைய பேரை ஓட்டுப்போட வரவிடாம தடுத்திருப்பாங்க. செய்யுற தேர்தல் மோசடியில் இதுவும் ஒரு பிரபலமான மோசடிதான்.
திருட்டு மாடல் ஜெயித்தால் நேர்மை பப்பு கூட்டணி ஜெயித்தால் நேர்மை வேறு எவர் ஜெயித்தாலும் அநியாயம் இதற்கு பெயர் தான் திருட்டு திராவிட உலக மாடல்
ஒவ்வொரு மாநிலத்தையும் அந்த அந்த மாநில கட்சியே ஆள வேண்டும். அப்போது தான் அம்மாநில வளர்ச்சி, மக்களுக்கான முன்னுரிமை இருக்கும் என்பதே உண்மை. என்னதான் தேசிய கட்சிகள் இருந்தாலும் அதன் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லியில் உள்ளவர்களிடம் தான் இருக்கும். இங்கே உள்ளவர்கள் வெறும் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைகள் தான். அதனால் தான் வடக்கே பல மாநிலங்கள் இன்னுமே முன்னேறவில்லை. எப்போதும் அந்தந்த மாநில கட்சிக்கே ஆதரவு. அதுதான் சரியும் கூட.
குஜராத், கர்நாடகா ஜிஎஸ்டி ஜிடிபி யில் முன்னணியில் உள்ளன. குஜராத்தில் மாநிலக் கட்சிகளே இல்லை. கர்நாடகாவில் தேசிய கட்சி இல்லாத அமைச்சரவை இருந்ததில்லை. கேரளா புதுச்சேரியில் இதே நிலைதான். வலுவான மாநிலத் தலைவர்கள் உருவாக விடாமல் கெடுத்தது இந்திரா காந்தி. இது கருணாநிதியின் கூற்று .
மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு முற்றிலும் கலைக்கப்பட்டு பிராவின்ஸ் அமைப்பு வந்தால் பிராந்திய கட்சி என்பது பிராந்திய நலன் பேணும் அமைப்பாக இருக்கும் வாய்ப்பு நிலவும்.
மாநில கட்சிகள் தேவையில்லை. தேசியக் கட்சிகள் மாநில தேவையை பார்த்துக் கொள்ளும். பாரதத்தின் வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் தான் தேவை.