வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வருங்கால கிரிமினல்கள். அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு இவர்களை தங்கள் கட்சியில் சேர்க்கவும்..
படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற பேரு இப்படித்தான் வாங்கினார்கள் போல அதுக்கு இடைஞ்சல் பண்ணி வாத்தியாரு வாங்கி கட்டிக்கிட்டாரு
சம்பத்து அவர்களும் திராவிட இனத்தை சேர்த்தவர்கள் தான். . என்ன பொசுக்குன்னு உங்க ஆளுங்கள இப்படி கவுத்திட்டிங்க. இதை நீங்கள் சொல்லும் சங்கிகள் போடா வேண்டிய பதிவு.
அவிங்க என்ன காப்பியடிச்சு 90, 95 ந்னு வாங்கி கிழிச்சுறப் போறாங்களா? படிக்காம ஊர்சுத்தி, ஏதாவது 35 மார்க் வாங்கி பாஸ் பண்ண மாட்டோமான்னு செஞ்சிருக்காங்க. ஏதாவது ரிசர்வேஷன்ல பியூன் வேலை வாங்கி காலத்தை ஓட்டுவாங்க. இதைப் போய் பெருசு பண்ணிக்கிட்டு... வாத்தியாரை உட்டு ஏன் தடுக்கிறீங்க?
படித்தவர்கள் அதிகமுள்ள கேரளா மாநிலம் என்று ஒரு காலத்தில் புகழ பட்ட கேரளாவிற்கு வந்த சோதனை. பெற்றோர்களின் வளர்ப்பு அப்படி.
நூறு சதவீத லிட்டரசி
பினராயி விசயன் விழிபிதுங்கி நின்ற தருணம். என்னையா நடக்குது நாட்டிலேயே முதல் கல்வி அறிவு கிட்டிய எண்டே கேரளத்திலா இந்த கூற்று .. இருங்க .. நம்மூருல வேலைவெட்டி இல்லாம உலக்கை நாயகன் சும்மாதான் சுண்டல் சாப்பிட்டுட்டு ஊளை இடுகிறார். அவரை வைத்து கோடம்பாக்கத்தில் இந்த மைய கருத்தை? வைத்து ஒரு படம் எடுக்கலாம் என யோசிக்கும்..சின்ன பகவதி உரிமையில் நடக்கும் மூன் பிச்சர்ஸ்